December 6, 2025, 1:24 AM
26 C
Chennai

கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன?

“கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன?

இதோ, பாலாஜி நம் கண் எதிரிலேயே இருக்கிறாரே…”

(பெருமாள் தரிசனைத்தை தவற விட்ட சந்நியாசி சொன்னது பெரியவாளைப் பற்றி)

நன்றி-சக்தி விகடன்.

காசி யாத்திரை தருணத்தில், செங்கல்பட்டுக்குப் பக்கத்தில் இருந்தபோது, ஒரு மாதத்துக்குக் கடுமையான ஜுரத்தால் பாதிக்கப்பட்டிருந்தார் மகா பெரியவா. அவரால் எழுந்திருக்கக்கூட முடியவில்லை. அவரை யாரும் தொட்டுத் தூக்கி சேவை செய்ய முடியாது.

அந்த நாளில், மராட்டிய மாநிலத்தில் அரசுப் பணியில் இருந்தவர் அவர். திடீரென்று வேலையை உதறிவிட்டு சந்நியாசியானவர். ராமேஸ்வர யாத்திரை மேற்கொண்டிருந்தார். வழியில் அவரது தண்டம் எப்படியோ தொலைந்துவிட்டது. அப்படி நேர்ந்துவிட்டால் வேறொரு சந்நியாசி யிடமிருந்துதான் ஒரு தண்டத்தைப் பெறவேண்டும் என்பது நியதி. எனவே பெரியவா இருந்த இடம் தேடி வந்தார்.

பெரியவா ஒரு தண்டம் வழங்க, அதைப் பெற்றுக்கொண்டவர், மகானுக்குச் சீடனாகி விட்டதாகக் கருதி, அவரிடம் சரணடைந்து அங்கேயே தங்கி விட்டார்.வயதில் மூத்தவராக இருந்த காரணத்தால், ஒரு மாதம் பெரியவா அவர்களுக்கு மிக அருகில் இருந்து சேவை செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. தினமும் பெரியவா பாதக் கமலங்களில் மலரிட்டு அர்ச்சனை செய்து வந்தார். யாத்திரையிலும் அவர் கலந்து கொண்டார்.திருப்பதி வந்தது. வழக்கம்போல் விடுவிடுவென்று நடந்து வந்தார் மகா பெரியவா. பின்னால் தொடர்ந்த அந்தச் சந்நியாசி வந்து சேருவதற்குள் கோயிலின் உள்ளே சென்று பெருமாளை தரிசித்துவிட்டு வெளியே வந்துவிட்டார்

பெரியவா.அப்போதுதான் மெதுவாகப் படிகளேறிக் கொண்டிருந்தார் துறவி. ‘அடடா… இவரை விட்டுவிட்டு தரிசனம் முடித்து விட்டோமே’ என்று வருந்தினார்

பெரியவா. ஆலய நிர்வாகிகளை அழைத்து, “இவர் என்னுடன் வந்திருப்பவர். இவரை உள்ளே அழைத்துச் சென்று பெருமாளை தரிசனம் செய்து வையுங்கள்…” என்றார்.

நிர்வாகிகள் அவரை அழைக்க, “ரொம்ப நன்றி. எனக்கு தரிசனம் ஆகிவிட்டது. புறப்படலாம்…” என்றார் சந்நியாசி.“

என்னது! தரிசனம் ஆகிவிட்டதா? எப்போது?

”“கோயிலுக்குப் போய்தான் தரிசனம் செய்ய வேண்டுமா என்ன? இதோ, பாலாஜி நம் கண் எதிரிலேயே இருக்கிறாரே…” என்று சொன்ன சந்நியாசி, கோயில் வாசலிலேயே மகா சுவாமிகளின் கால்களில் விழுந்து வணங்கினார். ஆலய மணி ஒலித்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories