December 6, 2025, 2:11 AM
26 C
Chennai

வாட்ஸ் அப் நிறுவனம் மீது தமிழக அரசு குற்றச்சாட்டு.!

Whars app - 2025

வாட்ஸ்அப் நிறுவனம் முழு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை – தமிழக அரசு..!

சைபர் குற்றங்களை தடுக்க சமூக வலைதள கணக்குகளை ஆதார் எண்களை கட்டாயமாக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆண்டனி கிளமெண்ட் ரூபின் என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் முகநூல் , வாட்ஸ் அப்பிற்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கலாம் ஆனால் அதற்கான இறுதி தீர்ப்பை வழங்க கூடாது என கூறியிருந்தது.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு நீதிபதி சத்யநாராயணன் மற்றும் சேஷசாயி அமருக்கு வந்தது.

அப்போது மக்கள் கருத்துக்களை பகிர ஒரு தளத்தை அமைத்து விட்டு அதில் பரப்பப்படும் தவறான செய்திகளுக்கு பொறுப்பேற்க முடியாது என வாட்ஸ்அப் நிறுவனம் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என நீதிபதிகள் கூறினர்.

வாட்ஸ் அப்பிற்கு ஒரு சட்டம் இருந்தாலும் , இந்தியாவின் சட்டத்தை பின்பற்ற வேண்டும்
தவறான தகவல்கள் பரவுவதால் சில பாதிப்பு ஏற்படுகிறது.

கட்சி ஊடகங்களை கண்காணிக்கவும் , கட்டுப்படுத்தும் அமைப்பு உள்ளது போல சமூக வலைதளங்களை கட்டுப்படுத்த அமைப்பு இருக்கிறதா என நீதிபதிகள் கேள்விகள் எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர் கண்காணிக்கவும் தவறான தகவலை கண்டுபிடிக்கவும் மத்திய அரசு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும் கூறினார்.

ட்விட்டர் மற்றும் பேஸ்புக் நிறுவனம் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கிறது.

அதேபோல வாட்ஸ்அப் நிறுவனம் ஒத்துழைப்பு வழங்குவதில்லை என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கை அக்டோபர் 10-ம் தேதி ஒத்தி வைத்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories