ஆன்மிகம்

27-09-2019 வெள்ளி மாளய பக்ஷம் சதுர்தஸ்யாம்

27-09-2019 வெள்ளி மாளய பக்ஷம் சதுர்தஸ்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே சதுர்தஸ்யாம் புண்ய திதெள ப்ருகு வாஸர பூர்வ பல்குனி நக்ஷத்ர ஶுப...

“அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் (தோல் மேல்உள்ள ஓடுகள்) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்.”-பெரியவா.

"அந்த நாலு விளாம்பழ ஓட்டையும் (தோல் மேல்உள்ள ஓடுகள்) ரசத்திலே போடு, கொஞ்ச நேரம் ஊறட்டும்."-பெரியவா.(பழங்கள் காணாமல் போய்விட்டன. நல்ல காலமாக, நாலு ஓடுகளாவது இருந்தனவே!)(பக்தரின் வேண்டுகோளை நிறைவேற்றிய பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்மெலட்டூர்...

“இது,சங்கரம்!”முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!

"இது,சங்கரம்!"(முதலில் "கொடுக்காதே" என்ற அதே அவர், சற்றைக்கெல்லாம், "கொடு" என்றார்.)முதலில் கூறியது சாஸ்திரம்,பின்னர் கூறியது சங்கரம்!தொகுப்பாளர்.;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.சதாராவில் முகாம். மகாப் பெரியவாளின் குருவுக்குஆராதனை முடிந்து சில நாட்கள் ஆகியிருந்தன.பரம நாஸ்திகராக இருந்து...

ஸ்ரீராஜராஜேஸ்வரி அஷ்டகம்: அர்த்தம் அறிவோம்.

பரதேவதா -- தனக்கு மேல் ஒரு தேவதை இல்லாதவள் ஆதலின் இவள் "பரதேவதை!!". தன் பீடத்திற்கு கால்களாகவும், பலகையாகவும் ஸதாசிவாதி பஞ்சப்ரஹ்மங்களையும் ஶ்ரீபரதேவதை. ஸகல தேவதா ஸமூஹங்களையும் அடக்கி ஆள்பவள்.

திருப்பதி இ-புத்தகத்தில் கிறிஸ்தவ பாடல்கள்; பக்தர்கள் கடும் எதிர்ப்பு.!

இனி வரும் காலத்தில் முழு அளவில் சரியானதா என கவனமுடன் பரிசீலிக்கப்பட்ட பின்னரே இ புத்தகம் அப்டேட் செய்யப்படும். இவ்வாறு சிங்கால் கூறினார்.

26-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் திரயோதஸ்யாம்

26-09-2019-வியாழன்.மாளய பக்ஷம் திரயோதஸ்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே திரயோதஸ்யாம் புண்ய திதெள குரு வாஸர மகா நக்ஷத்ர சாத்ய நாம யோக கரஜ...
- 2026

“வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்! நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு…”

"வகிடு கோணல்னா, எல்லாம் கோணல் தான்!நேர் வகிடு எடுத்து தலை வாரிக் கொள்ளச் சொல்லு..."("நேர் வகிடு எடுத்துக் கொண்டால் வாழ்க்கையே நேராகிவிடும்" என்ற தத்துவத்தைத் தான் பெரியவா உபதேசித்தார்களோ?)​சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம...

“கா…கா….ங்கிறா…அப்படீன்னா என்ன அர்த்தம்?”(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)

"கா...கா....ங்கிறா...அப்படீன்னா என்ன அர்த்தம்?"(காப்பாற்று,காப்பாற்றுன்னு அர்த்தம்-பித்ருக்கள் எல்லாரும் காக ஸ்வரூபமாக வருவதாக ஐதீகம்.)(அத்வைதம் இவ்வளவு எளிதா? அத்வைதம் ஆசிரமங்களில் மட்டும் இல்லை; அடுப்பங்கரையிலும் இருக்கு.)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-142தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்ஒரு பக்தையுடைய கவலை மிகவும்...

வானரங்கள் போட்ட கல் கடலில் மிதந்தது ஏன்?

ன்று முதல், அவரது சாளக்கிராமங்கள் அந்தக் குரங்குகளால் அவ்வப்போது ஏரியில் எறியப்பட்டு மிதப்பதும், அவர்அவற்றை எடுத்து வருவதும் வழக்கமாகிப் போயின. சுதீட்சண முனிவரால் சபிக்கப்பட்ட அந்தக் குரங்குகள்தான் ராமாயணத்தில் சுக்கிரீவனின் படைத்தளபதிகளாக #வரும் நலன் நிலன் எனும் வானரப்படைவீரர்கள்.

“நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?” -பெரியவா

"நீ எனக்கு புதுசா ஒரு மரச்சொம்பு வாங்கித்தரியா?" -பெரியவா(உங்களுக்கு ஏதாவது கைங்கர்யம் செய்ய முடியாம்ன்னு  ஏங்கித் தவிச்சுண்டு இருக்கற என்கிட்டே... .  வாங்கித்தரியான்னு  இப்படிக் கேட்டு சங்கடத்துல ஆழ்த்திட்டேளே..!"-பக்தர்)( தொண்டு செய்யணும்னு ஏக்கத்தோட காத்துண்டு இருக்கிற  பக்தர் வேண்டுதலுக்கு செவிசாய்த்த பெரியவா)  கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஒரு...

25-09-2019-புதன். மாளய பக்ஷம் ஏகாதசியாம் /த்வாதஸ்யாம்

25-09-2019-புதன். மாளய பக்ஷம் ஏகாதசியாம் /த்வாதஸ்யாம்விகாரி நாம ஸம்வத்ஸரே தக்ஷிணாயனே வருஷ ருதெள கன்யா மாஸே க்ருஷ்ண பக்ஷே ஏகாதசியாம் புண்ய திதெள ஸெளம்ய வாஸர ஆஶ்லேஷா நக்ஷத்ர சிவ நாம...

ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்

"ஒரு குடம் பால் திரிந்து போவதற்கு,ஒரு உப்புக்கல் போதும்.ஒருவருக்காக தர்மத்தைத் தளர்த்தினால் அதுவே வழக்கமாகி விடும்."(பொய் வழக்கில் வாதாடி ஜெயித்த பணத்தை ஏற்க மறுத்த பெரியவா)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்2014-ஆண்டு பதிவு.பெரியவாள் கலவையில்...
- 2026

Recent articles