Breaking News
வீதி விடங்கர் இருக்கும் இடத்தின் சிறப்பு!
முசுகுந்தன் அவை போலியானவை என்பதைக் கண்டு பிடித்து விட்டார்.வேறு வழியின்றி, இந்திரன் நிஜ லிங்கத்துடன், மயன் செய்த லிங்கங்களையும் முசுகுந்தனிடம் கொடுத்து விட்டான்.
“நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா”
"நவராத்திரி பூஜைக்கு உன்னோட பெண் குழந்தைய கூட்டிண்டு வா"(பெண் குழந்தை இல்லாத நாராயண சாஸ்திரிகளைப் பார்த்து)(ஸ்ரீ பெரியவாள் சொல்வது சரிதான் உன் மனைவி இப்ப மாசமாகத்தான் இருக்கா-பாட்டி)சொன்னவர் (மணக்கால்) பாலசுப்ரமணியம் ---...
வெள்ளை கொண்டைகடலை நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்
வெள்ளை கொண்டைகடலை நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்.2 ஆம் நாள்திங்கள்கிழமை-30-09-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)தேவையான பொருட்கள் :வெள்ளை கொண்டைகடலை : 1/4 Kgஉப்பு : தேவைகேற்பஅரைப்பதற்கு :தேங்காய் : 1/4 மூடி (துருவவும்)பச்சை மிளகாய்...
” நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது”
" நவராத்திரியின் போது, வீட்டில் சண்டை சச்சரவு செய்வதோ, வீண் பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் ஈடுபடுவதோ கூடாது"(காஞ்சிப்பெரியவரின் இந்த அறிவுரைகளைப் பின்பற்றி நவராத்திரியைக் கொண்டாடுங்கள். வாழ்வில் எல்லா நன்மையும் பெற்று மகிழ்வீர்கள்).அக்டோபர்-2013-தினமலர்-நவராத்திரி ஸ்பெஷல்...
உற்ஸாகத்துடன் தொடங்கியது திருப்பதி குடை ஊர்வலம்!
திருப்பதி திருமலை பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு சென்னை பூக்கடையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோவிலில் இருந்து சிறப்பு பூஜைகளுடன் திருப்பதி திருக்குடை ஊர்வலம் நேற்று கோலாகலமாக தொடங்கியது.
ஏன் கொலு வைக்கவில்லை?-3 வயதுக் குழந்தை!
"ஏன் கொலு வைக்கவில்லை?"-மூன்று வயதுக் குழந்தை("கொலு வைக்கணும்னு நாம சங்கல்பம் பண்ணிக்கல்லே. அம்பாள் சித்தம்...."பெரியவா)(பெரியாவாளுடைய மனம் நளினீதளகதஜலம். தாமரை இலைத் தண்ணீர். முத்துக்களாகப் பளீரிடும்; ஆனால்,...
புகழ்பெற்ற குலசை தசரா… கொடியேற்றத்துடன் தொடக்கம்!
குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வான மகிஷாசுர வதம் அக்டோபர் 8-ம் தேதி நடைபெறுகிறது.
இத செஞ்சா எந்த பரிகாரமும் எதுக்கும் வேண்டாம்! ட்ரை பண்ணுங்க!
“இவர்கள் தான் அந்த பாலகனின் பெற்றோர். காட்டில் விறகு வெட்டி பிழைப்பது தான் இவர்கள் தொழில்” என்று மன்னனிடம் கூறினார்கள்.
என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?
”என்ன! நவராத்திரி விழாவில் முதல் நாள் பாடியாச்சா? நல்ல மழையாச்சே! எப்படி டிக்கெட் கிடைச்சு வந்தீர்கள்?”-பெரியவா(சங்கீத இரட்டையர்கள் பி.வி. ராமன் மற்றும் பி.வி. லட்சுமணன் -க்கு அருள் புரிந்த நிகழ்ச்சி)(பெரியவாளின் ஞான...
கடலைப் பருப்பு சுண்டல்—-நவாத்திரி ஸ்பெஷல்-29-09-2019(முதல்நாள்)
கடலைப் பருப்பு சுண்டல்----நவாத்திரி ஸ்பெஷல்.......29-09-2019(முதல்நாள்)நவராத்திரி ஞாயிற்றுக்க்கிழமை-சற்று ஈசியானதுநன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)கடலை பருப்பு சுண்டல்தேவையான பொருட்கள்:கடலை பருப்பு : 1 டம்ளர்பச்சை மிளகாய் : 3 Nos.கடுகு : 1/2 டி ஸ்பூன்பெருங்காயப்பொடி...
“கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்.”
"கிருஷ்ணர் சொன்ன பொய்யை சொல்லாத தர்மரும். பொய்யை சொன்ன ததிபாண்டனும்." ."கிழக்கு தாம்பரத்தில் மிக அழகாக தத்துவங்களோடு திரு உ.வே.அனந்தபத்மநாபாச்சாரியார், ஆஸ்திக சபா சார்பில் கிருஷ்ண லீலை உபன்யாஸத்தில்-ஒரு பகுதி.(13-08-2014) ஸ்ரீகிருஷ்ணர், ''குல குருவான...
“மண்ணாங்கட்டி என்று பெயர் வை”
"மண்ணாங்கட்டி என்று பெயர் வை"(கவலைப்படாதே.உங்களுக்கு ஒரு பையன் பிறப்பான்.-தம்பதிகளுக்கு ஆறுதல்கூறி பேர் வைக்கச்சொன்ன-பெரியவா)(பெரியவாளுடைய சில உத்திரவுகள் ரொம்பவும் வேடிக்கையாக இருக்கும்! + அகச் சுவையும் இருக்கும்) இரண்டு சம்பவங்கள் இன்றைய போஸ்டில்.)சொன்னவர்; ஓர்...