Breaking News
நவராத்திரி ஸ்பெஷல்–அக்கார வடிசல் (புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்) 05-10-2019
நவராத்திரி ஸ்பெஷல்--அக்கார வடிசல் (புரட்டாசி சனிக்கிழமை ஸ்பெஷல்) 05-10-2019நன்றி-பாமா சமையல்)தேவையான பொருட்கள் :ப.அரிசி : 1 டம்ளர்வெல்லம் : 1 1/2 டம்ளர்நெய் : 150 ml to 200 mlஏலக்காய்...
“புலவரே!…சர்மகஷாயம்-னா என்ன?”
"புலவரே!...சர்மகஷாயம்-னா என்ன?"('மகாசுவாமிகள் ஒரு கலைக்களஞ்சியம்' என்று பலர் சொல்வதைக் கேட்டிருக்கிறேன். அன்றைய தினம் நேரில் கண்டு உணர்ந்தேன்.)சொன்னவர்-புலவர் ந.வேங்கடேசன்.தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.(கட்டுரையில் ஒரு பகுதி)நான் சென்ற ஒரு சோம வாரத்தில், சிதம்பரம்...
செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!
வருடந்தோறும் சாரதா நவராத்திரியில் சிலரின் பொறுப்பேற்பில் சுகாசினி பூஜை நடைப்பெற்று வருகிறது இதில் 108 சுமங்கலி பெண்களுக்கு பூஜை செய்து உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள் குங்குமம், சீப்பு கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் படுகின்றனர்.
“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”
"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"(வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது)..கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-குமுதம் பக்தி(ஓரு...
“பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ “-தேடிய மூதாட்டி.(ஒரு நவராத்திரி வெள்ளிக்கிழமை அன்று நடந்த சம்பவம்)
"பேத்திக்கு வேணுமாம் தாழம்பூ "-தேடிய மூதாட்டி.( ‘நீ அழவேண்டாம்மா. காஞ்சிபுரத்துல இருக்கிற பெருந்தேவித் தாயாரே உனக்காக என் கிட்ட தாழம்பூவை அனுப்பி இருக்கா. அதைத் தர்றேன். கொண்டு போய் உன் பேத்தி கிட்டே...
“வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?”
"வெற்றிலை வைத்யமா? அனுகிரஹ வைத்யமா?"(வெற்றிலைக்கு தலைசுத்தலை நிறுத்தக்கூடிய சக்தி உண்டான்னு யாருக்கும் தெரியலே. ஆனா,வெறும் வெற்றிலையால மட்டும் இந்த அதிசயம் நடக்கலை.அதுக்கு மகாபெரியவாளோட அனுகிரஹமும் சேர்ந்திருக்கறதுதான் காரணம்னு எல்லாருக்குமே தெரிஞ்சுது)..கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்தட்டச்சு-வரகூரான் நாராயணன்.நன்றி-குமுதம் பக்தி(ஓரு...
“ஆ ஸேது ஹிமாசலம்” (காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள் சம்பிரதாயமாயிற்றே!”-பெரியவாள்)
"ஆ ஸேது ஹிமாசலம்"(காது குத்திக் கொள்வது ஹிந்துக்கள் சம்பிரதாயமாயிற்றே!"-பெரியவாள்)"His Holiness is really great"-உச்ச நீதிமன்ற நீதிபதிகட்டுரையாளர்.;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.சதாராவில் பெரியவா தங்கியிருந்த போது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஒருவர்...
புட்டு—-நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம்.
புட்டு----நவாத்திரி ஸ்பெஷல் 04-10-2019-(6ம் நாள் நவராத்திரி வெள்ளிக்கிழமை-புட்டு ஐதீகம். நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)தேவையான பொருட்கள் :ப.அரிசி : 2 ஆழாக்கு (அல்லது டம்ளர்)பாகு வெல்லம் : 2...
உங்களுக்கு தீர்க்க முடியாத பிரச்சனைகள் உள்ளதா? இதோ வழி!
"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் இரவெல்லாம் இருந்துவிட்டு… கண்களில் தூக்கமின்றி காலையில் களைப்புடன் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை …" என்றான்.
“அப்பாவைப் பார்க்கணும்!” (பக்தியின் அதீத நிலை)
"அப்பாவைப் பார்க்கணும்!"-ஹாஸ்பெட் டாக்டர் ஆனந்தவல்லி அம்மாள். (பக்தியின் அதீத நிலை)(தன்னைப் பெற்ற தந்தையாகவே நினைத்து நள்ளிரவில் கதவைத் தட்டிய டாக்டர் ஆனந்தவல்லி)
மெய்சிலிர்க்கும் கட்டுரை-20-03-2014 பதிவு)சொன்னவர்;சத்தியகாமன்,சென்னை-45 தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஈசுவரனைப்...
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணி
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல் 03-10-2019 வியாழக்கிழமை-காராமணிகாராமணி சுண்டல்தேவையான பொருட்கள் :காராமணி ...
LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள்? – பெரியவா பரணிதரனிடம்!
“LIC பில்டிங்கில் எத்தனை மாடிகள் ? “(“12 மாடிகளா ? இந்த வாரம் ஆனந்த விகடன் மேல் அட்டைலே வந்திருக்கிற பில்டிங் லே 18 மாடிகள் போட்டிருக்கே. நீ பார்த்தாயோ …?...