Breaking News
“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”
"என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை""தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு".-பெரியவாள்)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன். "என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம்...
“கடவுளைப் பார்க்க முடியுமா?'(18 வயது பையன் .பெரியவாளிடம்.)
"கடவுளைப் பார்க்க முடியுமா?'-(18 வயது பையன் .பெரியவாளிடம்.)(கடவுளைப் பார்க்க நானும் .ஆர்வமாகத்தான் இருக்கேன். இன்னும் தேடிக் கொண்டிருக்கேன்!" -என்று மேலோட்டமாகச் சொன்ன பெரியவாளின் அற்புத பதில்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலுபுத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் (114)தட்டச்சு-வரகூரான் நாராயணன்பதினெட்டு...
திருக்குற்றாலநாதசுவாமி கோயிலில் ஐப்பசி விஷூத் திருவிழா; கொடியேற்றத்துடன் தொடக்கம்
விழாவில் 12-ம் தேதியன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நிகழ்ச்சியும்,
13-ம் தேதியன்று தேரோட்டமும், 15-ம்தேதியன்று காலை மற்றும் இரவில் நடராஜ மூர்த்திக்குத் தாண்டவ தீபாராதனையும்,16-ம் தேதியன்று சித்திரசபையில் நடராஜ மூர்த்திக்கு அபிஷேகம் மற்றும் பச்சை சாத்தி தாண்டவ தீபாராதனையும் நடைபெறுகிறது.
தீபாவளி விடுமுறையில் வெடி வைத்த கல்வித் துறை! காயம் பட்ட ஆசிரியர்கள்!
மேலும் சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்தாலும், மறுநாள் தீபாவளி என்பதால், மாணவர்களின் வருகையும், ஆர்வமும் குறைவாக இருக்கும். எனவே, வரும், 26ம் தேதியை விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு.. அதான் பெரியவாளோட தேஜஸ்!
"இங்கே ஏதோ ஒண்ணு அதிகப்படியா இருக்கு..ஆங்..அதான் பெரியவாளோட தேஜஸ்...தேஜஸ்!"(மத்திய அமைச்சரின் புகழாரம்)கட்டில்,மெத்தை,தலைகாணி மறுத்த சம்பவம்) கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம் சிவாஸ்தானத்தில் ஒரு கயிற்றுக் கட்டிலில் பெரியவாள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்கள்....
குமரேசா, அந்த மணியை வேகமாக அடி..
"குமரேசா, அந்த மணியை வேகமாக அடி.."படிப்பறியாத பாமர மக்கள் முகத்தில் பக்திப் பரவசம்.! அவர்களை அழைப்பதற்காகப் பெரியவாள் கையாண்ட யுக்தி)சொன்னவர்; ராயவரம் பாலு ஸ்ரீமடம்.தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா தட்டச்சு;வரகூரான் நாராயணன்.ஆந்திர நாட்டில்...
“சங்கரனாவது… கிங்கரனாவது?”
"சங்கரனாவது... கிங்கரனாவது?"( "மடத்துக்கு வரணும்னு நினைச்சே...வந்துட்டே.. .... இனிமே சங்கரனாவது, கிங்கரனாவது"என்று பெரும் குரல் எடுத்து,சிரிக்க ஆரம்பித்தது அந்த பரபிரம்மம் . சதாசிவத்துக்கு ஏதோ புரிவது போல் இருந்தது. ஆனால் புரியாதது மாதிரியும்...
நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது
நவராத்திரி நாளின் சுண்டல் விநியோகம் கூட ஒரு பரிகாரம் சார்ந்த செயல் என்பது பெரியவரால் விளங்கியது(குடிகார கணவன் திருந்தவுமே நல்ல வேலையும் கிடைத்துவிட்டது. அந்தப் பெண்ணும் நவராத்திரியின் அற்புதத்தை புரிந்துகொண்டாள்....
விஜயதசமி சிறப்பு : இடைச்சி துர்க்கை!
நந்தகோபர்-யசோதா மாதாவின் மகளாக பிறந்த துர்காதேவி மும்பாயி, இருளாயி, கருப்பாயி, செல்லாயி, வீராயி, மாரி, காளி, மாயோள் என்று பாரதநாட்டில் பல்வேறு பெயர்களால் வணங்கப்படுகிறாள்
“வாக்குண்டாம்-இனி முதல் பாடம்” (பெரியவாளின் விஜயதசமி அக்ஷராப்யாசம்)
"வாக்குண்டாம்-இனி முதல் பாடம்"(பெரியவாளின் விஜயதசமி அக்ஷராப்யாசம்)(மூஷிக வாஹன..என்பது போன்ற] ஒரு சம்ஸ்கிருத சுலோகத்தைச் சொல்லிக் கொடுப்பார்கள் என்று சிலதமிழறிஞர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது "வாக்குண்டாம்..." என்று திருவாய் மலர்ந்தருளினார்கள்)விஜயதசமி ஸ்பெஷல்-போஸ்ட்.08-10-20192011-போஸ்ட்ஐந்து...
சக்ர தீர்த்தவாரியுடன் திருமலை பிரமோத்ஸவம் இன்று நிறைவு!
திருமலையில் நடந்து வரும் ஏழுமலையான் பிரம்மோத்ஸவத்தின் 9ம் நாளான இன்று (அக்.,8) தீர்த்தவாரியுடன் வருடாந்திர நவராத்திரி - புரட்டாசி பிரம்மோத்ஸவம் நிறைவு பெற்றது.
வேதாந்த தேசிகர் திருநட்சத்திரம்!
முஸ்லீம்கள் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர்.