ஆன்மிகம்

இன்று… வால்மீகி ஜெயந்தி

இந்த நன்னாளில் பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes) சமூக மேம்பாடு குறித்து திட்டங்களையும் ஆக்கபூர்வமான செயல்பாடுகளையும் அறிவித்துள்ளன.

“அபிமானத்தின் அகம்பாவம்”

"அபிமானத்தின் அகம்பாவம்"(பெரியவாளிடம் வறட்டு 'ஈகோ' எடுபடாது. உண்மையிலேயே பெருமைக்குரியவர்களை நிச்சயமாகப் பாராட்டுவார்கள்.ஆனால் ஒன்றரையணா நபர்களின் உயிர் நிலையை லேசாக அசைத்து விடுவார்கள்)கட்டுரையாளர்-ஸ்ரீமடம் பாலு-5தட்டச்சு-வரகூரான் நாராயணன்புத்தகம்-காஞ்சி மகான் தரிசனம்முதிய தம்பதியர் அமெரிக்காவில் பிரபல டாக்டராகப்...

“காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்”.

"காளஹஸ்தீஸ்வரருக்கு எல்லாம் எச்சில்".(ஸ்வாமியின் அபிஷேகத்துக்குப் பால்,தேன் கங்கையும்,அணிவிப்பதற்குப் பட்டு வஸ்திரமும் காணிக்கையாக அனுப்பிய -பெரியவா) (பொருத்தம் காட்டிய பெரியவாள்)கட்டுரையாளர்;ரா.கணபதி.தட்டச்சு;வரகூரான் நாராயணன்."பெரியவாள் இறைவனாக இருந்து பிரஸாதம் வழங்குவது ஓர் அழகு எனில்,இறைவனுக்கு அவர் காணிக்கை செலுத்துவதோ அதனினும்அழகு.ஒரு கோவிலுள்ள...

கல்லென்று கண்டால் கடவுள் இல்லை! கடவுளாய் கண்டால் கல் இல்லை!

சுவாமிஜி சிரித்தார். சுவரில் தொங்கிக்கொண்டிருந்த ராஜாவின் படத்தை கீழே எடுக்கும்படி அவர் ராஜாவின் உதவியாளரிடம் கேட்டார். குழப்பமாக இருந்தாலும், உதவியாளர் அவ்வாறு செய்தார்.

கடனாளியாக வந்தவர் ஒரு பயனாளியாக திரும்பிச் சென்றார்!

"கடனாளியாக வந்தவர். ஒரு பயனாளியாகத்.திரும்பிச் சென்றார்.""நீ ஒரு தண்ணீர்ப் பந்தல் போடு. பக்தர்களுக்கெல்லாம், 'சிவசிவ,ராம ராம'ன்னு சொல்லிண்டே "கடனைத் திருப்பிக் கொடுக்க முடியல்லே; தண்ணீர் கொடுக்கிறேன்" என்று சத்தமா சொல்லிண்டே -...

“மகாபலிபுரத்தில் பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?”

"மகாபலிபுரத்தில்  பல்லவர்களுடைய கடிகாரம் ஒன்று இருக்கிறதே, அதைப் பார்த்திருக்கிறாயா?” (ஒருவர் இரண்டு கைகளையும் கோர்த்து விரலிடுக்கால் உச்சியிலிருக்கும் சூரியனைப் பார்க்கிறார்) பனிரெண்டு மணிக்கு இந்த விஷயம் நடந்தது என்பதைச் சிற்பி தெரிவிக்கிறார். அதைத்தான் ‘பல்லவ...
- 2026

நாராயணா! பார்வை சரியா இருந்தவரை படிச்சுட்டேன்…

"நாராயணா! என்னை என்ன படிக்கச் சொல்றே? பார்வை சரியாக இருந்தவரையில் படிச்சுட்டேன். இனிமேல் என்னத்தைப் படிக்கிறது? சொல்லு..."-பெரியவா(மலைப்பாதை படிகள் வழியே பெரியவாளை அழைத்து சென்ற வித்யார்த்தி "படி படி' என்று எச்சரிக்கை...

அயோத்தியில் மசூதி கட்டுவது இயலாது: இந்துக்களிடம் கொடுங்கள்: ஜமீர் உத்தின் ஷா!

சுப்ரீம் கோர்ட் இந்த வழக்கில் மிகத் தெளிவாக தீர்ப்பு அளிக்க வேண்டும். பஞ்சாயத்து பேசுவது போல இருக்கக் கூடாது. ஒரு வேளை முஸ்லீம்களுக்கே நிலத்தை கொடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டாலும்கூட அங்கு மசூதியைக் கட்டுவது எளிதான காரியமாக இருக்காது. கட்டவும் முடியாது என்றார் அவர்.

அனைத்தையும் பெற்றுத் தரும் அன்னை லலிதா சகஸ்ரநாமம்!

பலதடவை நீராடுதல், காசியில் கோடி லிங்கப் பிரதிஷ்ட்டை செய்தல், க்ரஹன காலத்தில் கங்கைக் கரையில் அசுவமேத யாகம் செய்தல், பஞ்ச காலங்களில் நீர் வசதியற்ற இடங்களில் கிணறு வெட்டுதல், தொடர்ந்து அன்னதானம் செய்தல், இவை எல்லாவற்றையும்விட மிகுந்தப் புண்ணியமானது லலிதா சகஸ்ரனாமப் பாராயணம்.

“செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !

"செவிகளில், எப்போதும் ஏதோ பேச்சு கேட்டு கொண்டே இருக்கிறது !  “எப்போதும் ராமநாமா சொல்லிண்டு இரு. கும்பகோணம் பக்கத்துலே கோவிந்தபுரம் போதேந்திராள் அதிஷ்டானத்திலே கொஞ்சநாள் தங்கு. “-பெரியவா(ஆஞ்சநேய பக்தருக்கு அருள் புரிந்த நிகழ்ச்சி)வட இந்தியாவில்...

‘சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..’-(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)

'சுவாமி..நீங்க இந்த வயலினைத் தொட்டுக் கொடுக்கணும்..'-(ஒரு முஸ்லிம் அன்பரின் கோரிக்கை)(மதம் கடந்த கருணை பெரியவாளுக்கு)தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்மகாப் பெரியவாளிடம் எல்லா மதத்தினருக்கும் பக்தி உண்டு. பெரியவாளை, அல்லாவாகவும் கிறிஸ்துவாகவும் கண்டதாகக் கூறும் இஸ்லாமியர்களும்,கிறிஸ்தவர்களும்...

“அரிசி வாங்கலியோ…அரிசி!”

"அரிசி வாங்கலியோ...அரிசி!"(''பெரியவா...! எனக்கோ வயதாகி விட்டது. எந்த திருநாமத்தை ஜபித்தால் எனக்கு நற்கதி கிடைக்கும் என அறிவுறுத்தக் கூடாதா?'' -மூதாட்டி)(அரி சிவா ங்கலியோ-பெரியவாளின் சிலேடைப் பேச்சு)கட்டுரையாளர்-திருப்பூர் கிருஷ்ணன்நன்றி-தினமலர்அந்தக் காலத்தில் அரிசியைத் தெருவில் கூவி...
- 2026

Recent articles