Breaking News
“மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு….”
"மூகபஞ்சசதீ தெரியுமா-ன்னு கேளு...."(எப்போதும் பிதற்றிக் கொண்டிருந்த குழந்தைக்கு அருளிய பெரியவா)சொன்னவர்-சரஸ்வதி அம்மாள் காஞ்சிபுரம். தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்.குழந்தைக்குப் பேச்சு வரவில்லை.பெற்றோர்களின் இதயத்தில் பெரிய...
“லங்கணம் பரம ஔஷதம்”
"லங்கணம் பரம ஔஷதம்""டாக்டர் கொடுத்தது ஔஷதம். நான் பரம ஔஷதத்தில் இருக்கேன்!"என்று லங்கணத்துக்கு விளக்கம் சொன்ன பெரியவாள். சொன்னவர்-ஸ்ரீமடம் பாலுதொகுப்பாளர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன் நதியில் ஸ்நானம் செய்துவிட்டு வந்தார்கள் பெரியவா. கடுமையான...
பிராமணர்களின் வீழ்ச்சிக்கு வித்திட்டது யார்?
காயத்ரி கோ கீதை கங்கை கோபாலன். இந்த ஐந்தின் மீது யாருக்கு கௌரவ மரியாதை உள்ளதோ… யார் தன் வாழ்நாளில் இந்த ஐந்தையும் காப்பதற்காக கங்கணம் கட்டி வாழ்வானோ அவனே ஹிந்து.
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்
கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ‘மைசூர்பா’-தீபாவளி ஸ்பெஷல்இந்தப் பெயரைக் கேட்டாலே சலிப்பில் ஓடிவிடும் அளவுக்கு கோவையில் இருந்த போது இது வீடு நிறைந்து இருக்கும். ஒவ்வொரு முறையும் கடையில் சிரத்தையாக, “‘மைசூர்பாகு’ன்னு சொல்லாதீங்க, ‘மைசூர்பா’ன்னு...
“செயற்கரிய திருப்பணியா?, திருட்டுப் பணியா?” (பெரியவாளின் வேதனையும், சாடலும்)
"செயற்கரிய திருப்பணியா?, திருட்டுப் பணியா?"(பெரியவாளின் வேதனையும், சாடலும்)(அறநிலையத் துறை ஆணையரிடம்-"இதர மதஸ்தர்கள், கமிட்டி போட்டு எத்தனையோ நல்ல காரியம் செய்யறா, உங்க அதிகாரிகள் என்ன செய்யறா? வரவு - செலவுக் கணக்கு, ஆடிட்,உண்டியல்...
தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் திருக்கல்யாண திருவிழா தொடக்கம்
ஸ்ரீ காசி விஸ்வநாதர் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
தங்கப் பல்லக்கில் காந்திமதி அம்பாள்!
நெல்லை காந்திமதி அம்பாள் இன்று காலை தங்கப்பல்லக்கில் எழுந்தருளினார்
“பேபி – லில்லி – பில்லி-ன்னு கூப்பிடாதே!”
"பேபி - லில்லி - பில்லி-ன்னு கூப்பிடாதே!"( தர்மசங்கடமான ஒரு கேள்விக்கு சாதுர்யமாகவும்
திருப்தியாகவும் பதில் அளித்த பெரியவா)சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு
தொகுப்பாசிரியர்;கோதண்டராம சர்மா.
தட்டச்சு;வரகூரான் நாராயணன்(முன்பு படித்தது ஆனால் இது சற்று விரிவான கட்டுரை)ஒரு...
About-ஆ? Nearly-யா?.. பேராசிரியர்களுக்கே சில நுட்பங்களைக் கற்பித்த பெரியவா…
"About-ஆ? Nearly-யா?.."(பேராசிரியர்களுக்கே சில கல்வி நுட்பங்களைக் கற்பித்து அனுப்பின பெரியவா)சொன்னவர்-எஸ்.வெங்கட்டராமன்தொகுத்தவர்-கோதண்டராம சர்மாதட்டச்சு-வரகூரான் நாராயணன்.மயிலாடுதுறை கல்லூரியிலிருந்து இரண்டு பேராசிரியர்கள் ஸ்ரீஸ்வாமிகள் தரிசனத்துக்கு வந்தார்கள். ஒருவர்,வணிகவியல் மற்றவர் சம்ஸ்க்ருதம்.வணிகவியல் பேராசிரியரைப் பார்த்து, "உனக்கு...
ரிஷிகேஷில் ரசிகர்களுடன் ரஜினி! வெளியானப் புகைப்படம்!
ரிஷிகேஷில் நடிகர் ரஜினிகாந்த் இருக்கும் படங்கள் வெளியாகி உள்ளன. சுவாமி தயானந்த ஆசிரமத்தில் நடிகர் ரஜினிகாந்த் பக்தர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார்.
நன்றி மறப்பது நன்றன்று! தெய்வத்தோடும் வேண்டும்!
இவ்வளவு தந்த அவருக்கு ஜஸ்ட் ஒரு 10% நேரத்தை தான் நாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். அது கூட அவனது தேவைக்காக அல்ல. அவன் தேவைகள் அற்றவன் நமது நன்றியுணர்ச்சிக்காக. அதை எதிர்பார்க்கிறான். அவன் மீது நாம் வைத்திருக்கும் அன்புக்காக.
“நானும் நீயும் ஒண்ணுதான்”
"நானும் நீயும் ஒண்ணுதான்"("மூன்று மணி நேரம் பேசியும் 'தட்சிணாமூர்த்தியின் சின்முத்திரைக்கு''சரியான விளக்கம் சொல்லாத பண்டிதருக்கு பெரியவாளின் எளிமையான விளக்கம்)கட்டுரையாளர்;எஸ்.கணேச சர்மாதட்டச்சு;வரகூரான் நாராயணன்.வேத சாஸ்திர இதிகாச புராணங்களில் பெரியவா எப்படிப்பட்ட மேதாவி என்பதை உலகம்...