Breaking News
விஜயதசமீ… ஏன்? எதற்கு?
விஜய தசமீ ! விஜய தசமீயன்று அபராஜிதையை (ஸ்ரீ மஹாலக்ஷ்மி- ஒருவராலும் வெல்லப்பட முடியாதவள் ) வழிபடவேண்டும் என்று தர்ம சாஸ்த்ரங்கள் விதிக்கின்றன !
கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறிபோன சம்பவம்!
கருணாமூர்த்தியான பெரியவா, தன் மீது நம்பிக்கையோடு நடந்து வந்த அந்த குழந்தையைக் கைவிடுவாரா என்ன!"(பக்தரின் குழந்தைக்கு (விநாயகராமின்) கைது உத்தரவு போட்ட அமைச்சரின் பதவி பறி போன சம்பவம்)சொன்னவர்-எஸ்.கணேச சர்மாபுத்தகம்-கருணை தெய்வம்...
அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் 100 அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்!
"அநாதைக் குழந்தையை அன்பு காட்டி வளர்த்தால் நுாறு அஸ்வமேத யாகம் செய்ததற்குச் சமானம்".(''சங்கரன் என்ற பெயர் வைத்தாலும் கூப்பிடும்போது 'சங்கு' என்று கூப்பிடுவார்கள் தெரியுமோ? விஷ்ணு கையில் சங்கு உள்ளது அல்லவா?...
நவராத்திரி அலங்காரம்… ஸ்ரீ சாரதாம்பாள்
செங்கோட்டை ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் கிளையில் கொண்டாடப் பட்ட ஸ்ரீ சாரதா நவராத்திரி... ஸ்ரீசாரதாம்பாள் அலங்காரம்....
நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..!
"(வேளை) வந்தாச்சு . நாளைக்கு மயிலாப்பூர் சித்திரகுள தெரு மடத்துல போய் போட்டுடுங்கோ..."பெரியவா("வந்தாச்சு... வேளை வந்தாச்சுன்னு சொன்னார் இல்லையா? அதுக்கு என்ன அர்த்தம்ன்னு தெரியுமா? அப்பாவுக்கு போக வேண்டிய நேரம் வந்தாச்சு. உனக்கு...
திருப்பதி பிரமோத்ஸவம்… தேரோட்டம் கோலாகலம்!
மலையப்ப சுவாமியின் தேரோட்டத்தில், ஆடல் பாடல்கள் என அன்பர்கள் உத்ஸாகத்துடன் கலந்து கொண்டனர்.
அருள்புரிவாய் கலைவாணியே!
கலைகளுக்கெல்லாம் அரசியே, கலைமகளே, எங்கள் காக்க வேண்டும்.சகலகலா வல்லியே, எங்கள் சங்கடங்களைத் தீர்க்க வேண்டும். சாவித்ரியே, எங்களுக்கு தைரியத்தை அளிக்க வேண்டும்.ஞானத்தின் நாயகியே, எங்களுக்கு நல்லறிவை கொடுக்க வேண்டும்....
“தள்ளாடிய பலகை!” ( தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றிய மகா பெரியவா)
"தள்ளாடிய பலகை!"(சுவாமி காய்ச்சலால் அவதிப்படும் விபரத்தை பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும், வெளிநாட்டவர் ஒருவர் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றார்) ( தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றிய மகா பெரியவா)நன்றி-தினமலர் ஏப்ரல்-...
பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை!
'ஓம் ப்ரஹ்ம ஜயாயை நம V/s 'ஓம் ப்ரஹ்ம ஜாயாயை நம'(பெரியவா பண்ணிய சரஸ்வதி பூஜை)(ப்ரஹ்ம ஜயாயை நம: என்றால், பிரம்மாவை ஜயித்தவளுக்கு நமஸ்காரம் என்று அர்த்தம். ப்ரஹ்ம ஜாயாயை நம: என்று,ஒரு...
பட்டாணி சுண்டல்- ஸ்பெஷல் நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை 06-10-2019
பட்டாணி சுண்டல்----நவாத்திரி ஸ்பெஷல் நவராத்திரி ஞாயிற்றுக்கிழமை 06-10-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)பட்டாணி சுண்டல்தேவையான பொருட்கள் :பட்டாணி ...
ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?: பெரியவா; பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!: வேதபுரி
"நேக்கு மாம்பழம் வேணும்" (ஸீசன் இல்லாத காலத்தில் ஒரு குழந்தை பெரியவாளிடம்)"ஏண்டா! மாம்பழம் எப்படி வந்தது?"-பெரியவா"பெரியவா நினைச்சேள்! பழம் வந்தது!"-வேதபுரிசொன்னவர்-.ராதா ராமமூர்த்தி,புதுக்கோட்டை தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா. தட்டச்சு-வரகூரான் நாராயணன்.ஸ்ரீ மடத்தில் பெரியவா பலருடன்...
மகிமைகளின் நிதி ஸ்ரீ துர்கா சப்தசதி
"மஹிமைகளின் நிதி ஸ்ரீதுர்கா சப்தசதி":-"கலௌ சண்டீ விநாயகௌ" என்பது பெரியோர் வாக்கு. அதாவது இந்த கலியுகத்தில் சண்டீ பரதேவதையையும் விநாயகரையும் வழிபட வேண்டும். வணங்கி நம் வாழ்க்கையை உய்வித்துத் கொள்ள வேண்டும்.மகிமைகள் நிறைந்த...