Breaking News
இறைவன் நம்மோடு இருக்கும் வரை எதுவும் சுலபம்!
அதற்கு வியாசர், “உன்னால் இந்தக் காண்டீவத்தை நிச்சயமாகத் தூக்க முடியாது. கண்ணன் உன்னுடன் இருந்தவரை இந்தக் காண்டீவத்தை ஏந்துவதற்கான பலத்தை அவன் உனக்கு அளித்தான். அவனது அருளால் தான் நீ காண்டீவத்தைப் பொம்மை போலத் தாங்கினாய்.
கிழவிக்கு மஹா பெரியவரின் நன்றிக் கடன்!
கிழவிக்கு மஹா பெரியவரின் நன்றிக் கடன்!( ‘‘மஹா பெரியவரை அவர் தாயார் பிரசவித்த காலத்தில், உடன் உதவிக்கு இருந்த மருத்துவச்சி)(இந்த தேகத்தை (சரீரத்தை) அடையாளம் காட்டினாளே, அவளுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!’’-பெரியவா)வாரியாரும் அனந்தராம...
மகா பெரியவரும் மகாத்மாவும்!
சாப்பாடு நேரம் வந்துவிட்டதை காந்திக்கு நினைவூட்டின ராஜாஜியும், ‘`இதுதான் எனக்குச் சாப்பாடு. இப்படியொரு சந்தர்ப்பம் இனி கிடைக்காது’’ என்று கூறிவிட்டு, சுவாமிகளுடன் உரையாடலைத் தொடர்ந்த மகாத்மா காந்தியும் மகா பெரியவரும் மகாத்மாவும்!-நன்றி சக்தி விகடன்.பாலக்காட்டில் நெல்லிச்சேரி என்ற...
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-2019- 4ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-02-10-20194ம் நாள்-புதன் கிழமை-பாசிப்பருப்பு சுண்டல்தேவையானவை: பாசிப்பருப்பு - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன், கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள் - தலா கால்...
மகனின் ஆன்மா சாந்தி அடைய-பெரியவர் சொன்ன பரிகாரம்!
''நீ வசிக்கிற கிராமத்துல ஓயாம உழைக்கிற குடியானவ ஜனங்கள் இருப்பா இல்லையா? நீ அவாளுக்கெல்லாம் மதிய வேளைல நீர்மோர் குடுக்கறதுக்கு ஏற்பாடு பண்ணு. தவிச்சுண்டிருக்கறதா நீ சொல்றியே ஒன் பிள்ளையோட ஆன்மா,...
தீபம் ஏற்றி வழிபாடு ஏன்? அறிவோமா?
அடுத்த நாள் மாலை வீட்டுக்குள் நுழைந்த மகன், மருமகள் மூக்கை சுகந்த மனம் துளைக்கிறது. இருவரையும் கைகால் கழுவி உடை மாற்றி பூஜை அறைக்கு வருமாறு தாய் கூறினர்.
யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும்: சிவாஜி கணேசனை பார்த்து..!
"யானை கொடுப்பதற்குப் பெரிய மனசு வேண்டும். அந்த மனசு உனக்கிருக்கிறது. ஆகையால் உன்னைப் பெற்றவர்கள் பாக்கியசாலிகள். அவர்களுக்காக நான் பகவானைப் பிரார்த்தனை செய்கிறேன்”பெரியவா.இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாள்.பெரியவருடன் அவரின்...
“‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் “
"‘திருமுருகாற்றுப்படை‘ படிக்கச் சொல்லு. எல்லாம் சரியாகி விடும் " ( உடல் நலம் — மன நலம் இரண்டுமே குன்றியிருந்த ஒரு பெண்ணுக்கு) (மகானிடம் பரிபூரண சரணாகதி அடைந்தவர்களை அவர் என்றுமே மறந்ததுமில்லை, கைவிட்டதுமில்லை )(வானதி திருநாவுக்கரசின்...
“எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே? அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்?-டாக்டர்
"எந்த டாக்டர்கிட்டே அழைச்சுட்டுப் போனே?
அவர் என்ன ட்ரீட்மெண்ட் கொடுத்தார்?-டாக்டர்(கேட்காமலே பால்காரரின் மனைவிக்கு அருளிய
எல்லாம் தெரிந்த அந்த மனித தெய்வம்)சொன்னவர்-சந்திரசேகர சர்மா
கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்காசி யாத்திரையின் போது மகாபெரியவா தங்கி
...
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம் 3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019
நவராத்திரி ஸ்பெஷல் சுண்டல்-பச்சை பயறு வெல்லம்3 ஆம் நாள்-செவ்வாய்க்கிழமை-01-10-2019நன்றி-பாமா நரசிம்மன் (பாமா சமையல்)பயறு-வெல்ல சுண்டல்தேவையான பொருட்கள் :பச்சை பயறு : 1/2 கிலோ (முழு பயறு – இரவு ஊறவைக்கவும்)வெல்லம் : 1/2...
“வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது” என்பதை காண்பிக்கவே ..
"வேதவாக்கு என்னிக்கும் பொய்யாகாது" என்பதை காண்பிக்கவே திருவிளையாடலை நடத்திய மகாபெரியவா'ஷட் பஞ்ச பலம் v/s நாரங்க பலம்'(ஆரஞ்சுப் பழத்திற்கு விளக்கம்)நன்றி- குமுதம் லைஃப்தொகுப்பு-எஸ்.வி.ஆர்.20-09-2017 தேதியிட்ட இதழ்.தட்டச்சு-வரகூரான்...
இசையால் இதயத்தை இழுத்த ஸ்ரீரங்கம் யானை! வைரலாகும் வீடியோ!
இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. 108 திவ்ய வைணவ திருத்தலத்தில் முதன்மையாக உள்ளது. இங்கு நவராத்திரியை முன்னிட்டு தாயாருக்கு சாமரம்வீசியும், மௌத் ஆர்கனில் இசை இசைத்தும் கோவில் யானை வழிபாடு செய்ததை கண்டு பக்தர்கள் ஆச்சர்யமடைந்தனர்.