December 5, 2025, 3:17 PM
27.9 C
Chennai

செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!

senkottai suhasini pooja3 - 2025

ஸ்ரீ சுவாமி மேல அரசாழ்வார் தர்ம உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செங்கோட்டை அன்னதானக் கமிட்டி சார்பில், அட்சய திருதியை, மஹாவியதி பாதம் , சாரதா நவராத்திரியில் சுஹாசினி பூஜை ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது.

அன்னதானம் சில பொறுப்பேற்பாளர்களைக் கொண்டு நடத்தப் படுகிறது. தலைவராக காசிநாராயணன், செயலாளராக வெங்கடேஸ்வரன், பொருளாளராக ஸ்ரீனிவாசன் ஆகியோரைக் கொண்டு இந்த கமிட்டி இயங்கி வருகிறது.

வருடந்தோறும் சாரதா நவராத்திரியின் போது சுஹாசினி பூஜை, சிலரின் பொறுப்பேற்பில் சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது. இதில் 108 சுமங்கலிப் பெண்களுக்கு பூஜை செய்து, உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர்.

senkottai suhasini pooja4 - 2025

10 வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை, கடந்த அக்.2ம் தேதி, புதன்கிழமை நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் தேவி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது! இதில் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்மணிகள் கலந்து கொண்டு தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்தனர்.

senkottai suhasini pooja1 - 2025

புதன்கிழமை நடை பெற்ற சுஹாசினி பூஜையில் தலா 9 பேர் எனக் கொண்டு, 12 தம்பதிகள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் உணவு பரிமாறி உபசரித்தனர். இதில் செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி, தென்காசி, மேலகரம், குற்றாலம், இலத்தூர், ஆய்க்குடி, மேலப்பாவூர், இலஞ்சி, ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சாம்பவர்வடகரை உள்ளிட்ட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories