செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!

senkottai suhasini pooja3 - 2026

ஸ்ரீ சுவாமி மேல அரசாழ்வார் தர்ம உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செங்கோட்டை அன்னதானக் கமிட்டி சார்பில், அட்சய திருதியை, மஹாவியதி பாதம் , சாரதா நவராத்திரியில் சுஹாசினி பூஜை ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது.

அன்னதானம் சில பொறுப்பேற்பாளர்களைக் கொண்டு நடத்தப் படுகிறது. தலைவராக காசிநாராயணன், செயலாளராக வெங்கடேஸ்வரன், பொருளாளராக ஸ்ரீனிவாசன் ஆகியோரைக் கொண்டு இந்த கமிட்டி இயங்கி வருகிறது.

வருடந்தோறும் சாரதா நவராத்திரியின் போது சுஹாசினி பூஜை, சிலரின் பொறுப்பேற்பில் சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது. இதில் 108 சுமங்கலிப் பெண்களுக்கு பூஜை செய்து, உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர்.

senkottai suhasini pooja4 - 2026

10 வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை, கடந்த அக்.2ம் தேதி, புதன்கிழமை நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் தேவி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது! இதில் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்மணிகள் கலந்து கொண்டு தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்தனர்.

senkottai suhasini pooja1 - 2026

புதன்கிழமை நடை பெற்ற சுஹாசினி பூஜையில் தலா 9 பேர் எனக் கொண்டு, 12 தம்பதிகள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் உணவு பரிமாறி உபசரித்தனர். இதில் செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி, தென்காசி, மேலகரம், குற்றாலம், இலத்தூர், ஆய்க்குடி, மேலப்பாவூர், இலஞ்சி, ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சாம்பவர்வடகரை உள்ளிட்ட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories