செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!

senkottai suhasini pooja3 - 2026

ஸ்ரீ சுவாமி மேல அரசாழ்வார் தர்ம உறுப்பினர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட செங்கோட்டை அன்னதானக் கமிட்டி சார்பில், அட்சய திருதியை, மஹாவியதி பாதம் , சாரதா நவராத்திரியில் சுஹாசினி பூஜை ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றது.

அன்னதானம் சில பொறுப்பேற்பாளர்களைக் கொண்டு நடத்தப் படுகிறது. தலைவராக காசிநாராயணன், செயலாளராக வெங்கடேஸ்வரன், பொருளாளராக ஸ்ரீனிவாசன் ஆகியோரைக் கொண்டு இந்த கமிட்டி இயங்கி வருகிறது.

வருடந்தோறும் சாரதா நவராத்திரியின் போது சுஹாசினி பூஜை, சிலரின் பொறுப்பேற்பில் சிறப்பாக நடத்தப் பட்டு வருகிறது. இதில் 108 சுமங்கலிப் பெண்களுக்கு பூஜை செய்து, உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள், குங்குமம், சீப்பு, கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகின்றனர்.

senkottai suhasini pooja4 - 2026

10 வது ஆண்டாக நடைபெறும் இந்த பூஜை, கடந்த அக்.2ம் தேதி, புதன்கிழமை நடைபெற்றது. அதற்கு முந்தைய நாள் செவ்வாய்க்கிழமை மாலை 3 மணி அளவில் தேவி மாஹாத்மியம் பாராயணம் நடைபெற்றது! இதில் செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்மணிகள் கலந்து கொண்டு தேவிமாஹாத்மியம் பாராயணம் செய்தனர்.

senkottai suhasini pooja1 - 2026

புதன்கிழமை நடை பெற்ற சுஹாசினி பூஜையில் தலா 9 பேர் எனக் கொண்டு, 12 தம்பதிகள் சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் உணவு பரிமாறி உபசரித்தனர். இதில் செங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் மட்டுமின்றி, தென்காசி, மேலகரம், குற்றாலம், இலத்தூர், ஆய்க்குடி, மேலப்பாவூர், இலஞ்சி, ஆழ்வார்குறிச்சி, இரவணசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, சாம்பவர்வடகரை உள்ளிட்ட பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த சுமங்கலி பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories