December 5, 2025, 2:12 PM
26.9 C
Chennai

Tag: நவராத்திரி

நவராத்திரி பூஜைகள் செய்யா விட்டால்… த்ரிராத்ரி விரதம் உண்டு என்கிறார்களே?

நவராத்திரி விரதத்தை ஒன்பது நாட்கள் செய்ய இயலாதவர்கள் மூன்று நாட்களாவது செய்து வழிபட வேண்டும்

அன்னையின் தரிசனம்; அகம் முழுதும் நிறையும்!

மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வரன் ஆலயத்தில் நவராத்ரியையொட்டி அம்மன் அலங்காரம்....

நாடு முழுதும் பேர் சொல்லும் ‘நவராத்திரி’!

திரைகடல் ஓடினாலும், திரவியம் தேடினாலும் அங்கும் இந்திய மக்கள் நவராத்திரி கொண்டாடுவதால்

நவராத்திரி ஸ்பெஷல்: லலிதாதேவிக்கு விருப்பமான நைவேத்யம் என்ன?!

ராஜராஜேஸ்வரியாக தரிசனம் அளிக்கும் லலிதாதேவிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? ப்ரீதியான புஷ்பங்கள் எவை?

பகவதி அம்மன் காமதேனு வாகனத்தில் பவனி!

இதில் தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதி என் தளவாய் சுந்தரம் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

நவராத்திரி ஸ்பெஷல்: ராஜராஜேஸ்வரி அம்மன் கையில் கரும்பு ஏன் உள்ளது?

கரும்பு ஏன் பிடித்துள்ளாள் என்று கேட்டீர்கள். மீதி மூன்றைப் பற்றியும் அறிந்தால்தான் இது புரியும்.

நவராத்திரி ஸ்பெஷல்: வாராஹி தேவியின் சிறப்பு என்ன?

சப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராகி தேவி. அதனால் பஞ்சமி தேவியாக அறியப்படுகிறாள்

திருமங்கலக்குடி: அர்த்தநாரீஸ்வர அலங்காரத்தில் அம்பிகை!

திருவாவடுதுறை அருகே திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரசுவாமி கோயிலில் நவராத்திரி வழிபாடு சிறப்பாக நடந்தது.

நவராத்திரி ஸ்பெஷல்: ஸ்கந்த மாதாவுக்கு விருப்பமான நைவேத்யம் என்ன?

ஸ்கந்த மாதாவாக தரிசனம் அளிக்கும் லலிதா திரிபுரசுந்தரிக்கு விருப்பமான நெய்வேத்தியம் என்ன? புஷ்பங்கள் என்ன?

கோலாட்டத்துடன் நவராத்திரி கோலாகல கொண்டாட்டம்!

நவராத்திரி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்ற வேளையில் மடகாஸ்கரின் அன்டனனரிவோவில் மக்கள் நவராத்திரி கொண்டாடுகிறார்கள். இதனை இளம்பெண்கள் கோலாட்டம் அடித்து கொண்டாடுகின்றனர்.

செங்கோட்டையில் 108 சுஹாசினி பூஜை!

வருடந்தோறும் சாரதா நவராத்திரியில் சிலரின் பொறுப்பேற்பில் சுகாசினி பூஜை நடைப்பெற்று வருகிறது இதில் 108 சுமங்கலி பெண்களுக்கு பூஜை செய்து உணவிட்டு அவர்களுக்கு புடவை பூ மஞ்சள் குங்குமம், சீப்பு கண்ணாடி போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டு சிறப்பிக்கப் படுகின்றனர்.