நவராத்திரி பண்டிகை நாடெங்கிலும் கோலாகலமாக கொண்டாடி வருகின்ற வேளையில் மடகாஸ்கரின் அன்டனனரிவோவில் மக்கள் நவராத்திரி கொண்டாடுகிறார்கள். இதனை இளம்பெண்கள் கோலாட்டம் அடித்து கொண்டாடுகின்றனர்.
#WATCH People celebrate #Navaratri2019 in Antananarivo, Madagascar pic.twitter.com/q8inikZKn9
— ANI (@ANI) October 6, 2019