உ.பி.,யில் லக்னோவில் இருந்து புதுதில்லியின் ஆனந்த் விஹார் ரயில் நிலையம் வரை செல்லும் ‘டபுள்-டெக்கர்’ ரயிலின் இரண்டு பெட்டிகள் மொரதாபாத் அருகே சென்றபோது தடம் புரண்டது.
இதில், அதிர்ஷ்டவசமாக யாரும் காயமடையவில்லை எனக் கூறப்படுகிறது. உடனடியாக ரயிலை நிறுத்தியதால் பெரும் சம்பவம் தவிர்க்கப்பட்டது.
Two coaches of Lucknow-Anand Vihar(Delhi) double decker train derail near Moradabad. No injuries reported. More details awaited. pic.twitter.com/3KTXs8buyp
— ANI UP (@ANINewsUP) October 6, 2019