ஆன்மிகக் கட்டுரைகள்

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்

ஸ்ரீமாத்ரே நமஹ

ஸ்ரீ மாத்ரே நம: ஸ்ரீ ஹயக்ரீவர் அகத்தியருக்கு ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமத்தை உபதேசம் செய்யும் போது ஶ்ரீமாதா ஶ்ரீமஹாராஜ்ஞீ என்று ஆரம்பித்து ஆயிரம் நாமங்களால்

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

ராமானுஜர் சீடர்களுக்கு அருளிய கடைசி உபதேசம்

பாகவதர்களை ஆராதிப்பது, பகவானை ஆராதிப்பதைக் காட்டிலும் சிறந்தது. வைணவனை அவமதிப்பது, எம்பெருமானை அவமதிப்பதைக் காட்டிலும் கொடியது. எனவே எப்போதும் பாகவதர்களை ஆராதிப்பதில் சோம்பல் இல்லாதவராக இருப்பீர்களாக! 

― Advertisement ―

‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!

இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,

More News

தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!

ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!

இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.

Explore more from this Section...

திருப்புகழ் கதைகள்: சுவாமிமலை

சமுத்திரத்தை அணைகட்டி அக்கறை சென்று, இலங்கையின் உயர்ந்த நிலைமை தொலையும்படி, பத்து (நாலும் ஆறும் ஆகிய பத்து) மணி முடிகளையுடைய பாவி

அறப்பளீஸ்வர சதகம்: உறவின்றி உறவாவர்!

இவர் இன்ன முறையர் தன்னால் முடிக்கவொண் ணாதகா ரியம்வந்துதான்முடிப் போன்த மையன்ஆம்;தன்தலைக் கிடர்வந்த போதுமீட்டு தவுவோன்தாய்தந்தை யென்னல் ஆகும்;ஒன்னார் செயும்கொடுமை யால்மெலிவு வந்தபோதுதவுவோன் இட்ட தெய்வம்;உத்திபுத் திகள்சொல்லி மேல்வரும் காரியம்உரைப்பவன் குருஎன் னல்ஆம்;எந்நாளும் வரும்நன்மை...

ஸ்வாமி மணவாளமாமுனிகள் திருவத்யயனம்!

திருவத்யயன கோஷ்டி, ஏகாதசி தினம் தொடங்கி, மறுநாள் துவாதசி தினம் அன்றைய தினம் திருவாய்மொழி கோஷ்டி முடிகிறது.

திருப்புகழ் கதைகள்: ஆனாத பிருதிவி!

அருணகிரியார் பல கடினாமான, பிற மொழிச் சொற்களைப் புனைந்துள்ளார். அவையென்ன, அவற்றால் பாடலின் சுவை எவ்வாறு கூடுகிறது என்பதை

அறப்பளீஸ்வர சதகம்: கேடு கெட்டவனுக்கு கிடைக்கும் பதவி!

நற்பண்புக்கு இடமிலார் வெறிகொண்ட மற்கடம் பேய்கொண்டு, கள்ளுண்டுவெங்காஞ் சொறிப்பு தலிலேவீழ்ந்து, தேள்கொட்டி டச்சன்மார்க்கம் எள்ளளவும்மேவுமோ? மேவா துபோல்,குறைகின்ற புத்தியாய், அதில் அற்ப சாதியாய்க்,கூடவே இளமை உண்டாய்க்,கொஞ்சமாம் அதிகார மும்கிடைத் தால்மிக்ககுவலயந் தனில்அ வர்க்கு,நிறைகின்ற பத்தியும்...

அறப்பளீஸ்வர சதகம்: நலம் தராதவை!

ஆகாதவை உள்ளன் பிலாதவர் தித்திக்க வேபேசிஉறவாடும் உறவும் உறவோ?உபசரித் தன்புடன் பரிமா றிடாதசோறுண்டவர்க் கன்னம் ஆமோ?தள்ளா திருந்துகொண் டொருவர்போய்ப் பார்த்துவருதக்கபயிர் பயிரா குமோ?தளகர்த்தன் ஒருவன்இல் லாமல்முன் சென்றிடும்தானையும் தானை யாமோ?விள்ளாத போகம்இல் லாதபெண் மேல்வருவிருப்பமும்...

திருப்புகழ் கதைகள்: நல்லாரோடு இணங்கியிருத்தல்!

நல்லோரைச் சேர்ந்து இருந்தால் நன்மையை அடைவர் என்பது இதன் கருத்து. ஆன்மா சார்ந்ததன் வண்ணம் ஆகும் தன்மையை உடையது என்பது சித்தாந்தம்.

திருப்புகழ் கதைகள்: கொடையொடு பட்ட குணம்!

எஞ்சி நின்ற மிக்க கருமங்களை அனுபவிக்க வேண்டும். அவற்றை அனுபவிக்க புல், பூண்டு, புழு, பறவை, மிருகம், மனிதன் என பலப்பல பிறப்பு

திருப்புகழ் கதைகள்: நற்றுணையாவது நமசிவாயமே!

எந்தக் கடவுளை வணங்கச் சொல்லிக் கொடுத்திருக்கிறார்களோ அந்தக் கடவுளை வணங்குங்கள். வீட்டிலேயே இறைவனைத் தொழுதல் ஒரு வகை.

அறப்பளீஸ்வர சதகம்: என்றும் தரம் குறையாதது!

குறைந்தாலும் பயன்படல் தறிபட்ட சந்தனக் கட்டைபழு தாயினும்சார்மணம் பழுதா குமோ!தக்கபால் சுவறிடக் காய்ச்சினும் அதுகொண்டுசாரமது ரங்கு றையுமோ?நிறைபட்ட கதிர்மணி அழுக்கடைந் தாலும் அதின்நீள்குணம் மழுங்கி விடுமோ?நெருப்பிடை உருக்கினும் அடுக்கினும் தங்கத்தின்நிறையுமாற் றுக்கு றையுமோ?கறைபட்ட பைம்புயல்...

திருப்புகழ் கதைகள்: மூலமந்திரம் (பழநி)

முருகன், திருமால் இவர்களின் திருநாமத்தை ஓதினால் மட்டுமே இன்பம் கிட்டுமா? இல்லையில்லை, சிவபெருமானின் திருநாமத்தை ஓதினால் எம்மான் நம்மை

திருப்புகழ் கதைகள்: பழனியப்பா… மூலமந்திரம்!

முருகப் பெருமானின் மூலந்திரமான சரவணபவ என்ற மந்திரத்தை சொல்லுவதால் பிறவிப் பயனை அடையலாம். திருமுருகாற்றுப்படையின் காப்புச் செய்யுள்
Exit mobile version