IPL 2024: சிறப்பாக ஜொலித்த லக்னோ அணி

ipl 2024 - 2026
  • முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

பனிரெண்டாம் நாள் |
ஐபிஎல் 2024 – 02.04.2024 – பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs லக்னோ ஜெயண்ட்ஸ்

          லக்னோ அணியை (181/5, க்விண்டன் டி காக் 81, பூரன் 40, ஸ்டோயினிஸ் 24, ராகுல் 20, கிளன் மேக்ஸ்வெல் 2/23) பெங்களூரு அணி (153, மஹிபால் லோமர் 33, ரஜத் படிதர் 29, விராட் கோலி 22, டியு பிளேசிஸ் 19, மயங்க் யாதவ் 3/14, நவீன் உல் ஹக் 2/25) 28 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          இன்று பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் விளையாடின. பூவாதலையா வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. லக்னோ அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் 5.3 ஓவர் வரை ஆடி 20 ரன் சேர்த்தார். மற்றொரு தொடக்க வீரரான க்விண்டன் டி காக் (56 பந்துகளில் 81 ரன், 8 ஃபோர், 5 சிக்சர்) 16.4 ஓவர் வரை ஆடினார். அவரோடு ஜோடி சேர்ந்து மார்கஸ் ஸ்டோயினிஸ் (24 ரன்) மற்றும் நிக்கோலஸ் பூரன் (ஆட்டமிழக்காமல் 40 ரன்). பூரன் 19ஆவது ஓவரில் 3 சிக்சர்களும் 20ஆவது ஓவரில் 2 சிக்சர்களும் அடித்தார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 181 ரன் எடுத்தது.  

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

          182 என்ற இலக்கை அடைய, இரண்டாவதாக ஆட வந்த பெங்களூரு அணியின் முதல் மூன்று வீரர்கள் விராட் கோலி (22 ரன்), டியு பிளேசிஸ் (19 ரன்), ரஜத் படிதர் (29 ரன்) ஆகியோர் ஆடியவரை ரன்ரேட் நன்றாக இருந்தது. ஆனால் கோலி, டியு பிளேசிஸ், மேக்ஸ்வெல் மூவரும் முதல் ஆறு ஓவருக்குள் ஆட்டமிழந்துவிட்டனர். அதன் பின்னர் ரன்ரேட் ஏறவே இல்லை.

கடைசில் மஹிபால் லோமர் 13 பந்துகளில் 33 ரன் சேர்த்தார். இருந்தாலும் தொடர்ந்து விக்கட்டுகள் விழுந்தவண்ணம் இருந்ததால் பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 153 ரன் எடுத்து தோல்வியைத் தழுவியது. இன்றும் மயங்க் யாதவ் சிறப்பாக பந்துவீசி 3 விக்கட் எடுத்தார். பெங்களூரு அணியின் சரிவை கோலியின் விக்கட்டை எடுத்து தமிழக வீரரான மணிமாறன் சித்தார்த் தொடங்கிவைத்தார்.

          லக்னோ அணியின் மயங்க் யாதவ் சிறப்பான பந்து வீச்சிற்காக ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த விருதை தொடர்ந்து இரண்டாவது முறையாக அவர் பெறுகிறார். நாளை விசாகப்பட்டிணத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கும் கொல்கொத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஆட்டம் நடைபெறும்.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம் என்றால் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து அபகரிப்பதை தமிழக அரசு அனுமதிக்கலாமா?

அருந்தமிழ் 50: திறனாய்வு!

கவிஞர் ஜெயஸ்ரீ எம்.சாரி அவர்கள் அருந்தமிழ் என்னும் தலைப்பில் அருமையான புதுக்கவிதைகள் 50 வகையான தலைப்புகளில் கவிதைகளைத் தந்துள்ளார்.

பாகிஸ்தானுடன் கொல்லைப்புற வழியில் பேச்சுவார்த்தையா?

அதன் உண்மை நிறத்தை உள்ளபடியே தெரிந்ததால் 'பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒன்றாக பயணிக்காது' என்ற கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. இதைத்தான் கொழும்பு உட்பட எல்லா மேடைகளிலும் இந்தியா தொடர்ந்து சொல்லி வருகிறது.

Entertainment News

Popular Categories