மருத்துவமனை
Reporters Diary
அடடே… இப்படியும் வசந்தி பரப்புவாங்களா..?
ஜூலை 30ஆம் தேதி தினகரன் நாளிதழ் தலைப்பு செய்தி நிறுத்தி வைக்க கலாநிதி மாறன் உத்தரவு!
சன் டிவியின் அனைத்து நேரடி ஒளிப்பரப்பு வாகனங்களும் சென்னைக்கு இரவு 12 மணிக்குள் வர...
உள்ளூர் செய்திகள்
கலைஞருக்கு உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான்: ஆ.ராசா
சென்னை: உடல் நலக் குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக., தலைவர் கருணாநிதியின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது உண்மைதான் என்றும், அது தற்காலிகப் பின்னடைவே என்றும் கூறினார்...
உள்ளூர் செய்திகள்
கருணாநிதியை கோபாலபுரம் வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆலோசனை!
உடல் நலமின்றி சிகிச்சை எடுத்து வரும் திமுக., தலைவர் மு.கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொண்டுள்ளனர்.
வீட்டிலேயே சிகிச்சை என்று கூறி வந்த நிலையில் கருணாநிதியை...
சற்றுமுன்
கருணாநிதி உடல் நிலை குறித்து காவேரி மருத்துவமனை அறிக்கை
சென்னை: 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பில் கருணாநிதி உள்ளதாக, காவிரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #Kalaignar #Karunanidhi
கருணாநிதிக்கு சிறுநீர் பாதை நோய் தொற்று காரணமாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது என்று காவிரி மருத்துவமனை அறிக்கையில்...
சற்றுமுன்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை: முதல்வர் அறிவிப்பு
மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்ற உத்தரவை, தமிழக சுகாதார துறைக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் பேசிய அவர்,...
ரேவ்ஸ்ரீ -
சற்றுமுன்
மதுரையில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை!
மதுரை தோப்பூரில் அமைகிறது எய்ம்ஸ் மருத்துவமனை! இதனை அமைச்சர் உதயகுமார் சூசகமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்துக்கான எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
மத்திய மக்கள் நல்வாழ்வுத்துறை இயக்குநர்...
உள்ளூர் செய்திகள்
அந்த 75 நாட்களும் சிசிடிவி கேமராக்கள் எல்லாம்… அப்பல்லோ பிரதாப் ரெட்டியில் பகீர் பதில்!
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற 75 நாட்களும் சி.சி.டி.வி. கேமராக்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டதால், அது சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் இல்லை என அப்பல்லோ மருத்துவமனைத் தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். மேலும், வார்டு பாய் முதல் தலைமை மருத்துவர் வரை அனைவரும் ஜெயலலிதாவை சிறப்பாக கவனித்தனர் என்றும், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான அனைத்து ஆவணங்களும் எங்களிடம் உள்ளன என்றும் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
News
துரைமுருகனுக்கு நெஞ்சுவலி: மருத்துவமனையில் அனுமதி
துரைமுருகன் சென்னை விமான நிலையத்தில் மயங்கி விழுந்தார். பின்னர், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்த 3 மாதத்திற்குள் துரைமுருகனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.