Tag: விநாயக சதுர்த்தி
2022 ஆக.31: விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி?
விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
பக்தியையும் சகோதரத்துவத்தையும் இணைக்கும் விநாயகர் சதுர்த்தி!
பால கங்காதர திலகர் விநாயகர் சதுர்த்தியை முதன்முதலில் சமுதாய நோக்கில் கொண்டாட தொடங்கினார். இதனை இன்றும் மராட்டிய
இந்திய விடுதலைப் போராட்டத்துக்கு வித்திட்ட விழா… இந்து விடுதலைக்காக இப்போது!
விநாயகர் சதுர்த்தி!! இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கே வித்திட்ட விழா! சொத்தை காரணங்களை காட்டி தடை செய்யக் கூடாது!
சதுர்த்தி ஸ்பெஷல்: அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் (மகாராஷ்டிரா)
இந்த எட்டு விநாயகத் தலங்களிலும் அர்ச்சனை அபிஷேகங்கள் ஒரே விதமாகவே இருக்கின்றன. இத்தலங்களை தரிசித்த பின் மீண்டும் மயூரேஷ்வரரை தரிசித்தால்தான் இந்த யாத்திரை பூர்த்தியாகும் என்பது பக்தர்களின் ஆழ்ந்த நம்பிக்கை.
ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் ஸ்லீப்பர் செல்கள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். தமிழகம் தலிபான்களின் நகரமாக மாறி வருகிறது என்று செய்யதியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.
விநாயக சதுர்த்தி பூஜையை வீட்டில் நாமே செய்வது எப்படி..?
விநாயக சதுர்த்தி இதோ செப்.13 வியாழக்கிழமை வந்தாச்சு... நமக்கும் விநாயகப் பெருமானை வீட்டில் எழுந்தருளச் செய்து, அவருக்கு ஆசனம், வஸ்திரம், நைவேத்யம் எல்லாம் கொடுத்து உபசரித்து, வழியனுப்ப வேண்டுமே என்ற ஆசை இருக்கத்தான் செய்யும். அப்படி, விநாயகப் பெருமானை எப்படி பூஜை செய்வது, அதுவும் சதுர்த்தி நாளில் என்று இங்கே தெரிந்துகொள்வோம்.
விநாயகர் சதுர்த்திக்கு முட்டுக்கட்டை: தமிழக அரசாணையை ரத்து செய்யக் கோரி ஆளுநரிடம் மனு!
விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கும் 25 நிபந்தனைகள் அடங்கிய தமிழக அரசாணையை ரத்து செய்ய கோரி தமிழக ஆளுநரை சந்தித்து இந்து முன்னணி மாநில தலைவர்...
மதசார்பற்ற அரசு மதவழிபாட்டில் தலையிடுவதா? விநாயக சதுர்த்திக்காக இந்து முன்னணி மனு!
மதசார்பற்ற அரசு மதவழிபாட்டில் தலையிடுவதா? விநாயக சதுர்த்திக்காக இந்து முன்னணி மனு!
ஆசை ஆசையாய் அலங்கரித்து பூஜித்த விநாயகரை சதுர்த்தி பூஜை முடிந்ததும் ஆற்றில் கரைப்பது ஏன்?
கேள்வி:- விநாயக சதுர்த்தி அன்று பூஜை செய்து அழகாக அலங்கரித்த விநாயகர் சிலையை மீண்டும் நீரில் கரைத்து விடுவது எதற்காக? மேலும் நீரில் கரையாத பெரிய...