ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் ஸ்லீப்பர் செல்கள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

arjun sampath vellore - 2026

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். தமிழகம் தலிபான்களின் நகரமாக மாறி வருகிறது என்று செய்யதியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய அர்ஜுன் சம்பத் குறிப்பிட்ட போது…

1) கோயில்களில் சிலை மற்றும் நகை திருட்டை தடுக்க அறநிலையத் துறையின் மூலம் முன்னாள் ராணுவ வீரர்களைக் கொண்டு தனியாக திருக்கோவில் பாதுகாப்பு படையை அமைக்க வேண்டும் .

2) தமிழகத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர்

3) ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கம்யூனிஸ்டுகள், திராவிட இயக்கங்கள் ஆதரவு கொடுக்கின்றன.

4) என் உயிரைக் காப்பாற்றிய தமிழக காவல் துறைக்கு நன்றி என்று கூறினார் அர்ஜுன் சம்பத்.

Related articles

Recent articles

spot_img