December 5, 2025, 2:40 PM
26.9 C
Chennai

Tag: வேலூர்

இரவில் திடீரென்று வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள்! பரபரப்பில் ஊர் மக்கள்!

அந்த‌பொருளில் இரண்டு சிறு மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. இதனையடுத்து உடனடியாக கேவி குப்பம் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்பு: ஆட்சியர்

வேலூர் மக்களவை தேர்தலில் 75 சதவிகிதத்துக்கு குறையாமல் வாக்குகள் பதிவாக வாய்ப்புள்ளது என்று வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். பூத் ஸ்லிப் கட்டாயம் கிடையாது என்றும்...

வேலூர் தொகுதியில் இன்றுடன் மனுதாக்கல் நிறைவு

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்கான தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுத்தாக்கல் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 11-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. வேட்பு மனுத்தாக்கல்...

வேலூர் மக்களவைத் தேர்தல் ரத்து தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை – தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

வேலூரில் மக்களவை தேர்தல் ரத்தாக உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் தொகுதியில் மக்களவை...

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் அதிகபட்சமாக 10 கம்பெனி துணை ராணுவப்படை: தேர்தல் ஆணையம் முடிவு

தமிழகத்தில் வேலூர் மக்களவைத் தொகுதிக்கு மட்டும் 10 கம்பெனி துணை ராணுவப்படையை அனுப்ப தமிழக தேர்தல் ஆணையம் முடி வெடுத்துள்ளது. இதில், வடக்கு மண்டலத்தில் வரும் வேலூர்...

மினி பேருந்து கவிழ்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட 22 பேர் காயம்

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ஆர்.ராமாபுரம் கிராமத்தில் இருந்து குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து வெங்கடாபுரம் கிராமத்தின் அருகே நிலைதடுமாறி கவிழ்ந்து. பேருந்தில் வந்த...

ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு தமிழகத்தில் ஸ்லீப்பர் செல்கள்: அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் கலந்து கொண்டார் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத். தமிழகம் தலிபான்களின் நகரமாக மாறி வருகிறது என்று செய்யதியாளர்களிடம் பேசிய போது அவர் குறிப்பிட்டார்.

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்: நினைவு தூணுக்கு இன்று மரியாதை

இன்றைக்கு சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி வேலூர் சிப்பாய் புரட்சி 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நள்ளிரவு இப்புரட்சி நடந்தது....

கட்டுவிரியன் பாம்பு கடித்த சிறுவனை காப்பாற்றிய அரசு டாக்டர்கள்! கண்ணீர் மல்க நன்றி கூறிய தொழிலாளி!

வேலூர் மாவட்டம், சோளிங்கர் காளிங்காபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார். விவசாய கூலித்தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களது மகன் சுனில்(11). இவன் அங்குள்ள அரசுப்பள்ளியில் 6ம்...