சிந்தனைக் களம் : இணைய எழுத்தாளர்களின் கட்டுரைகள், சமூக வலைத்தளப் பதிவுகள், பகிர்வுகள், சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகள்…
பாகிஸ்தான் குரங்குகளுக்கு இந்திய இராணுவம் கொடுத்த ‘இஞ்சி’!
2014 வரை எல்லை தாண்டி இந்தியா வந்து இந்தியர்களையும் பாதுகாப்புப் படையினரையும் போட்டுத் தள்ளுவது பாக் அமைதி மார்க்கத்தவருக்கு பொழுது போக்கு.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
90 சதவீத மக்களுக்கு அநீதி!” — பிதற்றும் ராகுல் காந்தி!
நாடாளுமன்றத் தேர்தல் இப்போது நடக்கிறது. அதனால் ராகுல் காந்திக்குத் தேர்தல் ஜுரம் ஏறுகிறது. வழக்கத்துக்கு அதிகமாகவே பிதற்றுகிறார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி சமீபத்தில் நடத்திய ‘சமூக நீதி மாநாடு’ நிகழ்ச்சியில் அவர் பேசிய வார்த்தைகளில் சில:
― Advertisement ―
‘மதசார்பற்ற’ சுதந்திர இந்தியாவில் வெகுவாக சரிந்து வரும் ஹிந்துக்கள் மக்கள்தொகை!
இந்தியாவில் 1950 மற்றும் 2015 க்கு இடையில் ஹிந்து மக்கள்தொகையின் பங்கு 7.82 சதவீதம் குறைந்துள்ளது, அதே சமயம் முஸ்லிம்களின் எண்ணிக்கை 43.15 சதவீதம் அதிகரித்துள்ளது,
More News
தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன் அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
என் தாயையும் குடும்பத்தையும் பற்றி அவதூறு பேசும் முன்பாக அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லையே!
ஆட்சிக்கு வந்த பின் முதல் 100 நாட்களின் தீர்மானங்கள்!
இன்று நமது தேசம், 25 ஆண்டுகள் என்ற இலக்கை நோக்கிப் பணியாற்றும் வேளையிலே, அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டத்தைத் தீட்டி வருகிறது.
Explore more from this Section...
வெண்பா வேந்தர்… தேசபக்தி நிறைந்தவர்… அவர் மறைவு பேரிழப்பு: அர்ஜுன் சம்பத்!
நகைச்சுவை அரசர் கிரேசி மோகன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தனது இரங்கல் குறிப்பை வெளியிட்டுள்ளார் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்
திரு.கிரேசி மோகன் அவர்கள்...
லூஸ்ஸூ மோகன்னா? கிரேஸி மோகனா?
சினிமா உலகத்தைப் பற்றிய எனது ஆர்வம் குறைந்து இருபது ஆண்டுகள் ஆகிவிட்டன. என்னுடைய தகவலுக்காகவும் ஆய்வுக்காகவும் மட்டுமே சில விஷயங்களை இன்றைய தலைமுறையிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது வழக்கமாகிவிட்டது. மாதத்திற்கு ஒரு படம் கூடப்...
ருஷி வாக்கியம் (51) – வேதம் என்றால் என்ன?
நம் மகரிஷிகள் ஞானத்தை பிரதானமாக வேதத்தின் வழியே அளித்துள்ளார்கள். வேதத்தில் உள்ள ஞான வாக்கியங்களை மந்திரங்கள் என்கிறோம். அந்த மந்திரங்களை அளித்தவர்களை ருஷிகள் என்கிறோம். ருஷி என்றால் “மந்த்ர த்ருஷ்டா” என்று பெயர்....
இளவரசன் தற்கொலை: கொலைப்பழி சுமத்திய புதிய புரட்சியாளர்கள் மன்னிப்பு கோருவரா?
தருமபுரியைச் சேர்ந்த பட்டியலின இளைஞன் இளவரசன் கொலை செய்யப்படவில்லை; விரக்தியின் உச்சத்தில் அவர் தொடர்வண்டி முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் என்று இளவரசனின் சாவு குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட நீதியரசர் சிங்காரவேலு...
ருஷி வாக்கியம் (50) – தற்புகழ்ச்சியால் கீர்த்தி வருமா?
உலகில் புகழ் பெறுவது என்பது சிறப்பான விஷயம். செல்வம் சம்பாதிப்பது, தான தர்மம் செய்வது போன்றவை எத்தனை உயர்ந்ததோ கீர்த்தி பெறுவதும் அத்தனை உயர்ந்ததே! அதனால் கீர்த்தியையும் செல்வம் என்றே குறிப்பிடுவார்கள். நம்மைப்...
இது வெளிநாட்டு மத ஆக்கிரமிப்பாளர்களின் ‘ஏஜெண்டு’த்தனம் அன்றி வேறில்லை!
ஏன் இதை கண்டிக்க வேண்டும் என்றால் சகல வழிபாட்டு முறைகளையும் இறைவனையும் ஏற்றுக்கொள்ளும் உலகின் முன்னோடி சமயமான இந்து சமயத்தின் பேரால் இப்படியான கீழ்மைகள் கண்டிக்கப்பட வேண்டும்.
கருட புராணத்தின் படி ஒருவர் பொய் கூறுவதை இந்த அறிகுறிகள வைச்சு ஈஸியா கண்டுபுடிச்சிரலாம்…!
இந்து மதத்தின் 18 மஹாபுராணங்களில்இதுவும் ஒன்றாகும். விஷ்ணு புராணத்தின் ஒரு பகுதியாக இருப்பதால் இது வைணவ இலக்கியத்தின் கீழ் வருகிறது. இது முழுக்க முழுக்க விஷ்ணுவை பற்றிய புராணமாகும்.
எனவே… இனி… வேண்டாம்! இது வேண்டவே வேண்டாம்!
நீட் தேர்வில் தோல்வி: 2 மாணவிகள் தற்கொலை. இனி நீட் தேர்வு வேண்டாம்.....
மண வாழ்க்கையில் கசப்பு: கணவன் அல்லது மனைவி தற்கொலை.இனி யாருக்கும் திருமணம் வேண்டாம்....
தொழிலில் கடும் நஷ்டம்: குடும்பமே தற்கொலை.இனி யாருமே...
சிறுமி டிவிங்கிள் படுகொலை; கொதிக்கும் சமூகத் தளங்கள்! குறட்டை விடும் ஊடகங்கள்!
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தொடர்பாக, ஜாகித் மற்றும் அஸ்லம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
ருஷி வாக்கியம் – (49) – கணவனின் தோழி மனைவி
அபூர்வமான நாகரீகத்தைப் பெற்று உலகிலேயே முதலான கலாசாரத்தைக் கொண்ட பாரதீய தர்மம் இன்றளவும் அந்த மதிப்புகளை முழுவதும் இழக்காமல் உள்ளது.
ஆண் பெண் உறவு பற்றி சனாதன தர்மம் தவச்சக்தி மூலம் அறிந்து சிறந்த...
அம்பேத்கரும் இந்தியும்..!
இந்தியை மக்கள் கற்றுக் கொள்ளும் காலம் வரை ஆங்கிலத்தைப் பயன்படுத்தலாம் என்று அரசியல் சாசனத்தில் குறிப்பிட வேண்டும்
மோடி விஷயத்தில் தமிழக ஊடகங்கள் இதைத்தான் செய்கின்றன!
குப்புசாமி மயங்கி விழுந்தார். முத்துசாமி சோடா கொடுத்தார்.
இதை.
முத்துசாமி சோடா கொடுத்தார். குப்புசாமி மயங்கி விழுந்தார்...
என்று சொன்னால்,
இதனைப் படிப்பவர், முத்துசாமி கொடுத்த சோடாவால்தான் குப்புசாமி மயங்கி விழுந்தார் என்று நினைத்துக் கொண்டு விடுவார்.
மோடி விஷயத்தில்...