Monthly Archives: July, 2018

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தால் மரண தண்டனை: மசோதா நிறைவேற்றம்

12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கத்துவா மற்றும் உன்னாவோ பகுதிகளில் நடைபெற்ற கொடூரமான பாலியல் வன்கொடுமை...

“பாக். ராணுவ பொம்மையாக இம்ரான்கான் இருப்பார்” – இம்ரானின் முன்னாள் மனைவி பேட்டி

பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி 115 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ளது. எனினும், பெரும்பான்மையை பெற தேவையான எம்.பிக்களின் ஆதரவை திரட்டும் முயற்சியில்...

உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் தாமதம் ஏன்.? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த கோர்ட் அவமதிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. powered by Rubicon...

ஈரான் நாட்டின் உரிமைகளை மதித்தால் பேச்சு பேச்சுவார்த்தை: ஈரான்

மிரட்டல் அறிக்கைகள், ஏவுகணை முயற்சிகள், அணுகுண்டு சோதனைகள், பொருளாதாரத் தடைகள் என்று கசந்து கிடந்த வட கொரியா-அமெரிக்கா உறவில் திடீரென ஒரு நாள் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டு, கிம் ஜோங்-உன்-னை நேரில் சந்திக்கத்...

தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு

உள்ளாட்சி தேர்தலை நடத்தாத தேர்தல் ஆணையம் மீது தி.மு.க தொடர்ந்த அவமதிப்பு வழக்கு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது. தமிழக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் கடந்த 2016ம் ஆண்டு அக்டோபர்...

நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் – தம்பிதுரை

நீட் உள்ளிட்ட இதர நுழைவுத் தேர்வுகளை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய தம்பிதுரை, நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளை...

கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது – மு.க. ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதியின் உடல் நிலை தொடர்ந்து சீராக உள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு, கோபாலபுரம் வீட்டிலேயே டாக்டர்களின் உதவியுடன் சிகிச்சை பெற்று...

காவேரி வாசலில் பிரியாணி விநியோகம்! பத்திரிகையாளர்களுக்கும் தொண்டர்களுக்குமாம்!

சென்னை: ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் உடல் நலக் குறைவால் அனுமதிக்கப் பட்டு சிகிசையில் உள்ள திமுக., தலைவர் கருணாநிதியைப் பார்ப்பதற்கும் அவர் குறித்த தகவல்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதற்கும், காவேரி மருத்துவமனை வாசலில்...

முகவரி எழுதிய முகம் தெரியா கவிதை!

முகநூலில் கவிதை எழுதத் தொடங்கிய பெண்ணிடம் சிற்றிதழ்கள் பற்றித் தெரியுமா என்றார் பிராது சொல்லியே புகழ்பெற்ற கவிஞர்! பதில் சொல்வதற்குள் நான்கைந்து கவிதைகள் சடசடவென்று வந்து விழுந்தன உள்பெட்டிக்குள்... சூப்பர், மகிழ்ச்சி, அற்புதம் என்றெல்லாம் ... தன் கவிதைகளுக்கு வரும் பாராட்டுகளால் குழம்பியிருந்தவளிடம் அடுத்த வாரத்தின் தீவுப் பயணத்தில் உடன் வர முடியுமா...

கலகலத்த காவேரி… நள்ளிரவு யாமத்தில்…!

கலகலத்த காவேரி... நள்ளிரவு யாமத்தில்...!

டிஎன்பிஎஸ்சி., குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. 2018 பிப்ரவரி 11ஆம் தேதி தமிழகத்தில் குரூப் 4 தேர்வை 17,52,882 பேர் எழுதினர். கிராம நிர்வாக அலுவலர்கள், இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள் உள்பட...

சைவ சித்தாந்தப் பெருமையை சீர்குலைக்க கிறிஸ்துவ அமைப்புகள் சதி: அரசு தலையிட கோரிக்கை!

சைவ சமய பெருமைகளை சீர்குலைக்க கிறிஸ்தவ அமைப்புகள் சதி செய்வதாகவும், அவற்றைத் தடுத்திட தமிழக அரசுக்கு இந்து மக்கள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சார்பில், கட்சியின் மாநில செயலாளர் கொள்ளிடம் ஜெ.சுவாமிநாதன்...
Exit mobile version