December 5, 2025, 9:33 PM
26.6 C
Chennai

தேசத்தின் ஒற்றுமையால் கிடைத்த புகழ்! மோடியின் வசுதைவ குடும்பகம்!

howdmody 1 - 2025

அமெரிக்கா ஹூஸ்டன் நகரில் நரேந்திர மோடி கலந்து கொண்ட “howdy modi” நிகழ்ச்சி இனிதே முடிந்தது. மகிழ்ச்சி.

இந்த நிகழ்ச்சி முடிவில் நான் உணர்ந்தது “நரேந்திர மோடி என்ற மனிதர் வெளி நாடு வாழ் இந்தியர்களையும் ஒன்றிணைக்கிறார் இல்லை இந்தியர்கள் ஒற்றுமையால் நரேந்திர மோடி இந்த உயரம் அடைகிறார்” என்று எப்படிக் கூறினாலும் அது உண்மையே.

ஒற்றுமையாக இந்தியரா நிற்கும் போது கிடைக்கும் வலிமை அது அசாத்தியமானது. அதை ஹூஸ்டன் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த போதே காண முடிந்தது. வேறு எந்த காலத்திலும் இல்லாத அளவிற்கு வெளி நாடு வாழ் இந்தியர்களுக்கு இந்தியா மீது , இந்திய அரசின் மீதும் , இந்த மண்ணின் மீது மிகப் பெரிய ஒரு ஈர்ப்பையும் தொடர்பையும் உருவாக்கிய நாட்டின் வெளியிலிருந்தாலும் நாட்டுப்பற்றோடு இந்த தேசத்தின் ஆன்மாவோடு இந்தியர்களை இணைத்துள்ளார் நரேந்திர மோடி. அந்த வகையில் பாஜக முன் வைக்கும் “Nation First” என்ற முழக்கம் பெரும் வெற்றி அடைந்து வருகிறது. ஆரோக்கியமான விசயம் இது.

அமெரிக்க அதிபர் ஒருவர் இந்த விதமான நிகழ்ச்சியில் கலந்து கொள்வது என்பது மிக அபூர்வமான விசயம். அது இன்று நடக்கிறது என்றால் அது தேச மக்களின் ஒற்றுமைப் படுத்தும் விதத்தில் தான் நடக்கிறது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான யுக்தியாக நினைத்தாலும் கூட இந்த விதம் முன்பு நிகழ்ந்தது இல்லை என்ற விதத்தில் இந்தியர்களின் ஒற்றுமைக்குக் கிடைத்த அங்கிகாரமே.

howdmody1 - 2025

இந்தியா முழுவதும் நமது பிரதமர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி பற்றி செய்திகளும் , நேரலைகளும் ஒளிபரப்பு செய்து கொண்டிருக்க இங்கே சில பத்திரிக்கைகள் , சேனல்கள் மொத்தமாகப் புறக்கணித்து தங்கள் கேடுகெட்ட அயோக்கியத்தனமான வேலையைக் காட்டியுள்ளார்கள்.

அவர் நமது நாட்டின் பிரதமர் என்பதை விட்டுவிட்டு மோடிக்கு நல்ல பெயர் கிடைக்கக் கூடாது என்பதிலும் , இந்தியர்கள் ஒற்றுமை என்ற விசயம் இருக்கக்கூடாது என்பதில் திராவிட சித்தாந்த , கம்யூனிஸ்ட் ஓநாய்கள் வாழும் பத்திரிக்கை கூட்டம் நன்றாகவே வேலை செய்கிறது. ஆனால் அவர் அதனையும் தாண்டி மேலே செல்கிறார்.

இன்னொரு கூட்டம் நரேந்திர மோடி அவர்களுக்கு அமெரிக்காவில் எதிர்ப்பு தெரிவிக்க இலவச பேருந்துகள் , இருப்பிடங்கள் தருவதாகக் கூறி அனைவரும் வரும்படி அழைப்பு விடுக்கிறார்கள் அவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்தவர்கள் , அவர்களுக்கு ஆதரவாக வேலை செய்தது திராவிட பெரியாரியவாதிகள்.

இதனால் தான் இந்த வெறுப்பு அரசியலின் உச்சத்தில் இந்த அளவிற்குக் கீழ்த்தரமாகப் பாகிஸ்தான் தீவிரவாத நாட்டின் ஆதரவாளர்களுடன் கைகோர்க்கும் இந்த கேடுகெட்ட துரோகத்தைச் செய்யும் வேலைக்குத் தான் பிரிவினைவாத திராவிட சிந்தனை அழித்தொழிக்க வேண்டும் என்பேன். இங்கே பாகிஸ்தான் வந்து குண்டு வைத்து 300 பேர் இறந்தால் கூட மோடியைத் திட்டுவதில் ஆர்வம் இருப்பார்களே ஒழியப் பாகிஸ்தானை ஒரு போதும் எதிர்க்கவே மாட்டார்கள் இந்த திராவிட பிரிவினைவாத மன நோயாளிகள்.

இந்த விதம் நாட்டின் உள்ளேயும் வெளியேயையும் தேசத்தை நேசிக்கும் பல கோடி மக்களை ஒன்றிணைக்கும் விதத்திலும் சரி , நம் தேசத்திற்கு எதிரானவர்கள் துரோகிகள் கதறவிடும் வகையிலும் சரி பிரதமர் நரேந்திர மோடி அவர்களையும் , பிஜேபி கட்சியின் நகர்வுகளையும் நான் நேசிக்கிறேன்.

எதிரியும் துரோகிகளும் என்றுமே, எல்லா காலமும் இருப்பார்கள்- ஆனால் அவர்கள் மன அமைதியோடு இருக்கக்கூடாது, கதறிக் கொண்டே இருக்க வேண்டும். அது மக்கள் மன அமைதியோடு வாழ வழி செய்யும் என்பதால் நரேந்திர மோடி தலைமையிலான இந்த பாஜக அரசை நாம் தாராளமாக ஆதரிக்க வேண்டும்.

மதம் மொழி ஜாதி இனம் கடந்த இந்தியராக ஒற்றுமையாக வாழ்வதில் தான் நம் பெருமையும் நமது தேசத்தின் நன்மையும் உள்ளது. இந்த நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

  • மாரிதாஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories