பொது தகவல்கள்

லத்தியை சுழற்றிய காவலர்! லத்தி பட்டதோ இவர்மீது பின்னர் நடந்த விபரிதம்!

இதில், அவர் குனிந்து கொள்ள, பின்னால் அமர்ந்து இருந்த அய்யம்மாள் மீது லத்தி பட்டு, வண்டியிலிருந்து நிலைதடுமாறி அவர் கிழே விழந்தார். அதில் சம்பவ இடத்திலேயே மூதாட்டி அய்யம்மாள் இறந்தார்.

சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சிவலிங்கம்!

உலகிலேயே அதிக உயரமுள்ள சிவலிங்கம் என 'இந்திய புக் ஆப் ரெக்கார்டு' மற்றும் 'ஆசிய புக் ஆப் ரெக்கார்டு' ஆகிய சாதனை புத்தகங்களில் இந்த லிங்கம் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

விராட் கோலியாக மாறும் ஆஸ்திரேலிய வீரரின் மகள்! வைரல் வீடியோ!

மூன்றரை வயதான இரண்டாவது மகள் இண்டி ரே கிரிக்கெட் விளையாடி இருக்கிறாள். வார்னர் பந்துவீச ஓவ்வொரு முறையும் பந்தை அடித்துவிட்டு 'நான்தான் விராட் கோலி' என்று கூறுகிறாள்

மெட்ரோ ரயில்: விடுமுறை நாட்களில்

பயணிகளின் எண் ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. அலுவலக நாட்களில் தினசரி பயணிகள் எண்ணிக்கை அதிகபட்சமாக 1.40 லட்சமாக உயர்ந்துள்ளது.

ஐப்பசி பௌர்ணமி: அன்னாபிஷேகம் கண்டால் பெறும் பலன் என்ன?

இறைவனுக்கும் அன்னத்தால் ஆன அபிஷேகம் பிரியமானதாக இருக்கின்றது. பிணியில் பெரியது பசி! அந்த பசிப்பிணி போக்குவது அன்னம். இந்த அன்னத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு இல்லாதார்க்கு அன்னதானம் செய்து இந்த நாளில் வழிபடுவது சிறப்பாகும்.

இந்தியாவுக்கு புதிய கோவில்கள் தேவை இல்லை: கார்த்தி சிதம்பரம்! சிறைகள் தேவை: நெட்டிசன்ஸ்!

ஏற்கனவே இருக்கும் வழிபாட்டு தலங்களை சீரமைத்து பாதுகாப்பதே போதுமானது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
- 2026

பதவி உயர்வை மறுத்தால் 3 ஆண்டுகள் கலந்தாய்வு இல்லை! பள்ளி கல்வித் துறை!

பதவி உயர்வு வேண்டாம் என மறுத்தால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு கலந்தாய்வில் பங்கேற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளது.

யவன ராணி, கடல்புறா… சாண்டில்யன்! இன்று பிறந்த தினம்!

பாஷ்யம் அய்யங்கார் எழுதிய சரித்திர நாவல்கள் படிக்கும் பொழுது நம்மை அறியாமலே மூழ்கி விடுவோம் . பாஷ்யம் ஐயங்கார் - சாண்டில்யன் அவர்களின் உண்மை பெயர் . இன்று இவரின் பிறந்த தினம் .(10 -11 - 1910 )

நம் பண்டைய விவசாயப் பழமொழிகள்…!

தமிழ் விவசாயப் பழமொழிகள்... விவசாயதமிழ்ப் பழமொழிகள்

எனக்கு எழுத பேச தெரியாது: சுய பச்சாதாபம் தேடும் ஸ்டாலின்!

எனக்கு கலைஞரை, போன்று பேசவோ தெரியாது எழுதவோ தெரியாது, ஆனால் எதையும் முயற்சி செய்யும் துணிவு உண்டு. மாவட்டச் செயலாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

அயோத்தி தீர்ப்பு: சமூகவலை தளத்தில் விஷம கருத்துக்கள்! 37 பேர் மீது வழக்கு!

உ.பி. போலீஸ் டிஜிபி ஓ.பி. சிங் முன்னதாக, கூறுகையிில், மாநிலத்தில் முதன்முறையாக அவசரகால செயல்பாட்டு மையம் (ஈஓசி) அமைக்கப்பட்டுள்ளது.

பாஜக எம்பி தீரத் சிங் ராவத் கார் விபத்து!

தீரத் சிங் ராவத் காயமடைந்தார். அப்பகுதியில் இருந்தவர்களைஅவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.ஹரித்வாரில் உள்ள மருத்துவமனையில் அவர்சிகிச்சைபெற்று வருகிறார்.
- 2026

Recent articles