டிச.4: இன்று கடற்படை தினம்! சாதனைகளை கொண்டாடுவோம்!

Published:

IMG 20191204 WA0009 - 2026

இன்று டிசம்பர் 4 இந்திய கடற்படை தினம் . நம் நாட்டு கடற்படையின் பெருமைகளையும் சாதனைகளையும் கொண்டாடும் நாள்.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 4ம் தேதி கொண்டாட்டத்திற்கு பலமான தீம் ஒன்று தேர்ந்தெடுக்கப்படுகிறது. இன்று துறைமுகத்தில் வீரர்களின் சாகச நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான தீம் Indian Navy – Silent, Strong, & Swift. இந்திய கடற்படை நம் பெருமைக்குரிய ஆயுதப் படைகளில் ஒன்று.

IMG 20191204 WA0010 - 2026

இந்த நாளை ஒட்டி ஒடிசா பாரதீப் துறைமுகத்தை அடுத்த கடற்பகுதியில் ராணா, காரியல் என்னும் இரண்டு பெரிய போர்க் கப்பல்கள் முகாமிட்டுள்ளன. அவற்றை பொதுமக்களும் மாணவர்களும் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்துச் செய்தியில்
கடற்படை தினத்தில் நாம் நமது கடற்படை வீரர்களுக்கு வணக்கம் செலுத்துவோம். அவர்களின் மதிப்புமிக்க சேவையும், தியாகமும் நம் தேசத்தை வலுவாகவும், பாதுகாப்பாகவும் ஆக்கி உள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img