புது தில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா குறித்து மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரிடம், பா.ஜ.க, தலைவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோர் பேசியுள்ளனர். அப்போது, இனி இது போன்று பேசக்கூடாது என்றும், பேசுவதில் கவனமாக இருக்க வேண்டும் என்றும், இது போன்ற கருத்துகள் பா.ஜ.க,வுக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்றும் கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா அறிவுரை வழங்கினாராம்.

ALSO READ:  எனக்கு வந்தால் ரத்தம், உனக்கு வந்தால் தக்காளிச் சட்னி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending