ஊரடங்கு: குழந்தைக்கு லாக்டவுன் என பெயரிட்ட தாய்!

Published:

lock down
lock down

கொரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ‘லாக்டவுன்’ அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எங்கு பார்த்தாலும் லாக்டவுன் என்ற பேச்சே இருந்து வருகிறது.

இந்த நிலையில் திரிபுராவை சேர்ந்த ஒரு தாய், இன்று தனக்கு பிறந்த குழந்தைக்கு லாக்டவுன் என்றே பெயர் வைத்துள்ளார். அதேபோல் இன்னொரு தாய் தனது குழந்தைக்கு கொரொனா வைரஸ் என்றே பெயர் வைத்துள்ளார்.

இந்த இரண்டு தாயார்களும், ராஜஸ்தானில் இருந்து வேலைநிமித்தமாக திரிபுரா வந்தவர்கள் என்றும் லாக்டவுன் நேரத்தில் பிறந்ததால் இந்த பெயரினை வைத்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Related articles

Recent articles

spot_img