mayilsamy-annaduraiபெங்களூரு: பெங்களூரு செயற்கைக்கோள் மைய இயக்குனராக தமிழகத்தின் மயில்சாமி அண்ணாதுரை பொறுப்பேற்றுக் கொண்டார். பெங்களூருவில் செயல்பட்டு வரும் இஸ்ரோ – இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய விஞ்ஞானியாகவும், ஐ.ஆர்.எஸ். மற்றும் எஸ்.எஸ்.எஸ். செயற்கைக்கோள் திட்ட இயக்குனராகவும் இருப்பவர் கோவை கிணத்துக்கடவைச் சேர்ந்த டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை. இவர் தற்போது, இஸ்ரோவில் உள்ள செயற்கைக்கோள் மைய (ஐசாக்) இயக்குனராக நியமிக்கப்பட்டு, பதவி ஏற்றுக் கொண்டார்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending