கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

rajasekar2

ஆங்க்ரி யெங் மேன் டாக்டர் ராஜசேகரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். அவருடைய பெண்களான சிவானி, சிவாத்மிகா இருவரும் கொரோனாவில் இருந்து நலம் பெற்று திரும்பி விட்டார்கள்.

ஆனால் ஹீரோ ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி ஜீவிதா இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை. ராஜசேகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அண்மையில் அவருடைய பெண் சிவாத்மிகா ட்விட் செய்துள்ளார்.

shivathmika-rajasekar
shivathmika-rajasekar

தன் தந்தை விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ரசிகர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுள்ளார்.

கொரோனாவோடு அப்பாவின் போராட்டம் மிகவும் கவலையாக உள்ளது. ஆனாலும் அவர் மிகவும் தீவிரமாக போராடி வருகிறார். உங்கள் அன்பும் பிரார்த்தனையும் எங்களை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

rajasekar1
rajasekar1

அப்பா விரைவில் நலமடைய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கோருகிறேன். உங்கள் அன்பாலும் அபிமானத்தாலும் அவர் விரைவில் உடல் நலம் பெற்று வெளி வருவார் என்று டுவிட் செய்துள்ளார்.

என் தந்தை கொரோனாவோடு போராடுகின்ற விஷயம் உண்மைதான். ஆனால் அவருடைய ஆரோக்கியம் நிலையாகவே உள்ளது. மெதுவாக உடல் நலம் தேறி வருகிறார். உங்கள் பிரார்த்தனையும் அன்பும் எங்களுக்கு மிகவும் தேவை. அவருடைய ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம். தயவு செய்து ஃபேக் நியூஸ் பரப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் மறு ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories