கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!

rajasekar2

ஆங்க்ரி யெங் மேன் டாக்டர் ராஜசேகரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டார்கள். அவருடைய பெண்களான சிவானி, சிவாத்மிகா இருவரும் கொரோனாவில் இருந்து நலம் பெற்று திரும்பி விட்டார்கள்.

ஆனால் ஹீரோ ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி ஜீவிதா இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை. ராஜசேகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அண்மையில் அவருடைய பெண் சிவாத்மிகா ட்விட் செய்துள்ளார்.

shivathmika-rajasekar
shivathmika-rajasekar

தன் தந்தை விரைவில் குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் என்று கோரிக்கை வைத்து ரசிகர்களை பிரார்த்தனை செய்யும்படி கேட்டுள்ளார்.

கொரோனாவோடு அப்பாவின் போராட்டம் மிகவும் கவலையாக உள்ளது. ஆனாலும் அவர் மிகவும் தீவிரமாக போராடி வருகிறார். உங்கள் அன்பும் பிரார்த்தனையும் எங்களை காப்பாற்றும் என்று நாங்கள் நம்புகிறோம்.

rajasekar1
rajasekar1

அப்பா விரைவில் நலமடைய வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கோருகிறேன். உங்கள் அன்பாலும் அபிமானத்தாலும் அவர் விரைவில் உடல் நலம் பெற்று வெளி வருவார் என்று டுவிட் செய்துள்ளார்.

ALSO READ:  மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

என் தந்தை கொரோனாவோடு போராடுகின்ற விஷயம் உண்மைதான். ஆனால் அவருடைய ஆரோக்கியம் நிலையாகவே உள்ளது. மெதுவாக உடல் நலம் தேறி வருகிறார். உங்கள் பிரார்த்தனையும் அன்பும் எங்களுக்கு மிகவும் தேவை. அவருடைய ஆரோக்கியம் பற்றி கவலைப்பட வேண்டாம். தயவு செய்து ஃபேக் நியூஸ் பரப்ப வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன் என்று அவர் மறு ட்வீட் செய்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

Entertainment News

Popular Categories