December 5, 2025, 2:30 PM
26.9 C
Chennai

Tag: கொரோனா

கொரோனா பாதிப்பால், இதய நோய், மாரடைப்பும் அதிகரித்துள்ளது; இரு வருட ஓய்வு அவர்களுக்கு தேவை!

கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது பற்றிய விரிவான ஆய்வை, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்தியுள்ளது.

செப்.16: தமிழகத்தில் 463 பேருக்கு கொரோனா!

தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு விவரம்...

மங்கல வாத்தியம் முழங்க… தடுப்பூசி முகாம்!

செங்கோட்டையை அடுத்துள்ள பண்பொழியில் மங்கள வாத்தியத்துடன்  கொரோனா தடுப்பூசி திருவிழா நடந்தது.

சென்னை மாநகராட்சியில் 9 இடங்களில் 9ம் தேதி வரை அங்காடிகளுக்கு தடை!

சென்னையில் ஆக.,9 ம் தேதி வரை ஒன்பது இடங்களில் அங்காடிகள் செயல்பட மாநகராட்சி தடை விதித்துள்ளது.

கொரோனா 3ம் அலையை எதிர்கொள்வது குறித்து… தேசிய ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை!

இந்தக் கூட்டத்தில் 150 நிர்வாகிகள் வரை கலந்து கொண்டனர். இதில், கொரோனா 3வது அலையை எதிர்கொள்வது

கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள… இரண்டரை லட்சம் இடங்களில் சேவைப் பணிக்கு தயாராகும் ஆர்எஸ்எஸ்.,!

ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் -ஆர்.எஸ்.எஸ்., வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது…

கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… ரூ.10 லட்சம் நிதியுதவி!

சீன வைரஸான கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் நிதி

உடலைத் தர… பத்திரம் எழுதி வாங்கிய பரிதாபம்! மதுரை மருத்துவமனை அராஜகம்!

பேசி முன்பணமாக 2 லட்ச ரூபாய் பெற்றுக்கொண்டு சிகிச்சை அளித்து வந்த நிலையில் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி நாகேந்திரன்

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 பேர் உயிரிழப்பு: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமா?!

ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக அடுத்தடுத்து உயிரிழப்பு நிகழ்ந்ததாக பரவிய செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆக்சிஜன்… ஆக்சிஜன்… ஆக்சிஜன்… இந்த முன்னாள் அதிகாரி சொல்றதை கேளுங்க!

லிண்டே இந்தியாவின் மிகப்பெரிய ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் ஒன்று. அவரின் தகவல் ...

கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், தேசவிரோத சக்திகளின் சதிகள் குறித்தும் எச்சரிக்கை தேவை: ஆர்.எஸ்.எஸ்.,!

ஆர்.எஸ்.எஸ். அகில பாரத பொதுச் செயலாளர், ஸ்ரீதத்தாத்ரேயா ஹோஸபாலே இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது...

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த புதிய உத்திகளை கையாள வேண்டும்!

தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 3.32 லட்சமாகவும், தமிழ்நாட்டின் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 12,652 ஆகவும் அதிகரித்திருப்பது