21-03-2023 1:24 PM
More
    Homeஇந்தியாகொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு... ரூ.10 லட்சம் நிதியுதவி!

    To Read in other Indian Languages…

    கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு… ரூ.10 லட்சம் நிதியுதவி!

    pmmodiji
    pmmodiji

    சீன வைரஸான கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அறிவித்து உள்ளார்.

    இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக பெற்றோர் அல்லது பாதுகாவலர்களை இழந்த குழந்தைகளுக்கு, குழந்தைகளுக்கான பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து நிதி உதவி செய்யப்படும்.

    அந்தக் குழந்தைகள் 18 வயதாகும் போது மாதந்தோறும் நிதியுதவி வழங்கப் படுவதுடன், 23 வயதாகும் போது ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி பிஎம் கேர்ஸ் – ல் இருந்து வழங்கப்படும். மேலும், அவர்களது உயர் கல்விக்கு கடன் பெற வழி செய்து கொடுப்பதுடன், அதற்கான வட்டியை பிஎம் கேர்ஸில் இருந்து அரசே செலுத்தும்…. என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Modi govt stands firmly with children who lost their parents to #Covid19. They will get a monthly stipend once they turn 18yrs & ₹10 lakhs when they turn 23yrs from #PMCares. They will also be assisted to get loans for higher education & #PMCares will pay interest on the loan.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    ten + three =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,036FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,628FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...