Tag: கொரோனா
அக்.22: தமிழகத்தில் இன்று… 3077 பேருக்கு கொரோனா பாதிப்பு; 45 பேர் உயிரிழப்பு!
தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 6,55,170 ஆக உயர்ந்துள்ளது.
அக்.20: தமிழகத்தில் இன்று… 3094 பேருக்கு கொரோனா; 50 பேர் உயிரிழப்பு!
இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 6,46,555 ஆக உயர்ந்துள்ளது
கொரோனா: திருப்பரங்குன்றம் போக்குவரத்து ஆய்வாளர் மரணம்; போலீஸார் அதிர்ச்சி!
மலர்சாமி கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளது போலீஸாரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்பிபி சீக்கிரம் குணமடைய… ரஜினி உருக்கமான வாய்ஸ்!
பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தீவிர சிகிச்சையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சையில் உள்ளார்.
திருச்சானூரிலும்… கொரோனா தொற்று! திருமலை தரிசனத்தை நிறுத்த காவல்துறை அதிகாரி கடிதம்!
இன்று அர்ச்சகர் ஒருவர் கொரோனாவுக்கு உயிரிழந்திருப்பது, திருப்பதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பதி பெத்த ஜீயர் ஸ்வாமிகளுக்கு மருத்துவ சிகிச்சையில் புது திருப்பம்!
மடத்திலேயே ஜீயருக்கு சிகிச்சை அளிக்கும் விதமாக திருமலா திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்கிறது.
அதிகரித்த கொரோனா உயிரிழப்புகள்! இன்று ஒரே நாளில் 88 பேர் மரணம்!
தமிழகத்தில் மேலும் 4807 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் அதிகபட்சமான இன்று 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 3,645 பேருக்கு கொரோனா பாதிப்பு! சென்னையில் 1,956 பேருக்கு தொற்று!
தமிழகத்தில் ஒரேநாளில் 46 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 957 ஆக உயர்ந்துள்ளது.
திரையரங்குகளைத் திறக்க உதவி செய்க: அரசுக்கு திரையரங்கு உரிமையாளர் சங்கம் கோரிக்கை!
ஏற்கனவே, சுமார் 2 மாத காலமாகியும் பூட்டப்பட்ட திரையரங்குகளினால், எலிகள், திரையரங்குகளில் உள்ள சீட்டுகளை கொதறியும், ஆங்காங்கே பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளது
சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தவறியது ஏன்? மக்கள் அச்சத்தைப் போக்க வேண்டும்!
சென்னையில் ஒரே நாளில் பதிவான நான்காவது அதிகபட்ச அளவு ஆகும். கொரோனா பரவல் நாளுக்கு நாள் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதிகரிக்கத் தொடங்கியிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் உருவாக்கப் பட்டதுதான்! இந்தியாவும் இப்போது குற்றம்சாட்டுகிறது!
கொரோனா வைரஸ் செயற்கையாக உருவாக்கப் பட்டதே! இயற்கையானது அல்ல… : மத்திய அமைச்சர் நிதின் கட்கரி!
பள்ளிப் பாடத்திலும் இடம் பிடிக்கிறது கொரோனா!
இதேபோல் சிபிஎஸ்இ பாடத் திட்டத்திலும், பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்கும் இனி கொரோனா கல்வி உதவும் என்றே எதிர்பார்க்கலாம்.
