spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?18வது முறையாக... யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி!

18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி!

- Advertisement -
poolpandi
poolpandi

மதுரை: தூத்துக்குடியை சேர்ந்த பூல் பாண்டியன் என்ற முதியவர், யாசகமாக பெற்று வந்த நிதியில், தனது உணவு செலவு போக மீதியுள்ளவற்றை பள்ளிகளுக்கு உதவி வந்தார்.

தற்போது கொரோனா தொற்று ஆரம்பித்தவுடன், தன்னிடம் மக்கள் யாசகமாக வழங்கி வரும் பணத்தை மதுரை கலெக்டர் அதுவலகத்தில் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

ஏற்கெனவே 17 முறை ரூ. ஒரு லட்சத்து 70 ஆயிரம் வழங்கி உள்ளார். இந்த நிலையில் 18 வது முறையாக ரூபாய் 10 ஆயிரத்தை மதுரை மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் வழங்கினார். இதனை பொது மக்கள் பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Follow us on Social Media

19,164FansLike
386FollowersFollow
91FollowersFollow
0FollowersFollow
4,900FollowersFollow
17,300SubscribersSubscribe