இன்று, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 1975, ஜூன் 25 அன்று காங்கிரஸ் ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அவசர நிலை பிரகடனம், நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்தது. அந்நாளான ஜூன்-25 ம் தேதியை தேசிய கருப்பு தினமாக அனுசரிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது.
இன்று, தேசிய கருப்பு தினமாக அனுசரிக்கிறது பாரதீய ஜனதா கட்சி. கடந்த 1975, ஜூன் 25 அன்று காங்கிரஸ் ஆட்சியில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அந்த அவசர நிலை பிரகடனம், நாட்டையே ஸ்தம்பிக்கச் செய்தது. அந்நாளான ஜூன்-25 ம் தேதியை தேசிய கருப்பு தினமாக அனுசரிக்க பாரதீய ஜனதா கட்சி முடிவு செய்துள்ளது. ALSO READ: ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!



Leave a Reply