விவசாயிகள் நலனில் மத்திய அரசுக்கு அக்கறையில்லை: ஸ்டாலின்

Senkottai Sriram
Senkottai Sriramhttps://dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:


IMG 20181209 WA0028 - 2026

தில்லி சென்றிருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அளித்த பேட்டி, எழுத்துரிமை, பேச்சுரிமை போன்ற சுதந்திரங்கள் மத்தியில் ஆளும் அரசால் பறிக்கப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பெண்கள் பாதுகாப்பில்லாத நிலையில் உள்ளனர். விவசாயிகள் நலனில் அக்கறையில்லாத அரசாக மத்திய அரசு உள்ளது.

நாட்டில் நடப்பது பா.ஜ. ஆட்சி அல்லாமல் ஆர்.எஸ்.எஸ். ஆட்சியாக நடந்து கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் இரண்டு ரிசர்வ் வங்கி ஆளுனர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள்.

மேகதாது பிரச்னை குறித்து சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவாக காங். மூத்த தலைவர் சோனியா உறுதி அளித்துள்ளார் என்றார்.

Related articles

Recent articles

spot_img