ராகுல் மோதுவது பாஜக.,வுடன் அல்ல… எங்களுடன்! பிணரயி விஜயன் காட்டம்!

Published:

pinarayi vijayan - 2026

திருவனந்தபுரம்: தனது பலத்தை நிரூபிக்க ராகுல் பாஜக., போட்டியிடும் தொகுதி ஒன்றில் போட்டியிட வேண்டும்; ராகுல் மோதுவது பாஜக,வுடன் அல்ல.. எங்களுடன் தான் என்று கேரள முதல்வர் பிணராயி விஜயன் கோபத்துடன் கூறியுள்ளார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் அமேதி தொகுதியில் மட்டுமின்றி கேரளாவின் வயநாடு தொகுதியிலும் போட்டியிடுகிறார் என அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.கே.அந்தோணி இன்று அறிவித்தார்.

இதை அடுத்து, ராகுல் போட்டியிடுவதற்கு எதிராக, கேரளத்தில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

இது தொடர்பாக பேசிய கேரள முதல்வர் பிணராயி விஜயன், ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை. பாஜக.,வை ஏன் எதிர்த்து போட்டியிடவில்லை. தனது பலத்தை நிரூபிக்க பாஜக போட்டியிடும் தொகுதியில் ராகுல் எதிர்த்து போட்டியிட வேண்டும். இடதுசாரி முன்னணியை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதால் நாங்கள் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக இருப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img