December 6, 2025, 7:25 AM
23.8 C
Chennai

30-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்! பொதுப்பிரிவினரும் கலந்து கொள்ளலாம்!

web Employment story - 2025

30-ஆம் தேதி வேலை வாய்ப்பு முகாம்: மண்டல வேலைவாய்ப்பு உதவி அதிகாரி சுஜித்குமார் சாகும் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:

ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான மத்திய அரசின் தேசிய வாழ்க்கை போக்கு சேவை மையம் சென்னை சாந்தோமில் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் ஒர்க் பிரிக்ஸ் கார்ப்பரேஷன் கார்ப்பரேட் நிறுவனத்துடன் இணைந்து வேலைவாய்ப்பு முகாமை சென்னையில் வரும் 30-ஆம் தேதி நடத்துகிறது

பிபிஓ வங்கி பிரிவு காப்பீட்டு பிரிவு மின்னணு வணிகம் கல்வி தகவல் தொழில்நுட்பம் விளம்பரத்துறை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் தனியார் நிறுவனங்களில் புதிய மற்றும் அனுபவம் இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட உள்ளன

மாதம் 10 ஆயிரம் ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படும் 22 முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்

பிளஸ்-2 படித்தவர்கள் பங்குபெறலாம் அவர்களுக்கும் இதில் வாய்ப்பு உண்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மட்டுமல்லாமல் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம

இதில் பங்கேற்க விரும்புபவர்கள் Www.workfreaks.in/applyjob என்ற இணையதள முகவரியில் 28ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக வந்து பதிவு செய்யலாம்

ஆதி திராவிடர் பழங்குடியினருக்கான தேசிய வாழ்க்கைப் போக்கு சேவை மையம் சாந்தோம் நெடுஞ்சாலை சென்னை 4 என்ற முகவரியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் & இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories