ஸ்டாலினை உசுப்பேத்தி உறங்கவிடாம செய்து…. சத்தமில்லாம 150 கோடி ரூபாய அள்ளிட்டாய்ங்க!

asuran 1 - 2026

தனுஷின் எந்தப் படங்களும் செய்யாத சாதனையை அசுரன் செய்துள்ளதாம்! பிகிலு காட்டுறாங்க அசுரன் படக்குழு!

வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த, அசுரன் படத்தில் தனுஷ் வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார்.

திமுக. தலைவர் மு.க.ஸ்டாலினை உசுப்பேத்திவிட்டு, உங்க படத்தைப் பாக்க வந்து ஒரு கருத்து சொன்னதுக்கு என்னை தூங்க விடாம செய்யிறீங்களேடா என்று மைண்ட் வாய்ஸ் கொடுக்கும் அளவுக்கு பிரபலமாகிவிட்ட படம் அசுரன்.

பஞ்சமி நில ஆக்கிரமிப்பு குறித்து குரல் கொடுத்த அசுரன் படத்தைப் பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், தனியாக அமர்ந்து படம் பார்த்து ஒரு போட்டோவையும் பதிவிட்டார். அதுவே அவரை பெரும் விமர்சனத்துக்கு உள்ளாக்கிய்து. இதில் வேறு, படத்தைப் பற்றி ஆஹா…ஓஹோ என புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, அதற்கு பதிலடி கொடுக்க களத்தில் இறங்கிய பாமக., ராமதாஸ், முரசொலி அலுவலகம் இருப்பதே பஞ்சமி நிலத்தில் தான்! எனவே அதை ஸ்டாலின் திருப்பிக் கொடுத்துவிடுவார் என்று நம்புவோம் என திரியைக் கிள்ளிப் போட்டு தீபாவளிப் பட்டாசைக் கொளுத்தினார்.

stalin asuran - 2026

இதை அடுத்து பாமக., திமுக., என சண்டை மாறியது. முரசொலி கட்டடம் உள்ள நிலத்தின் பத்திரத்தை டுவிட்டரில் பதிவிட்டு, அது பஞ்சமி நிலம் தான் என்பதை முடிந்தால் ராமதாஸ் நிரூபிக்கட்டும் என சவால் விட்டார். ஆனால் அதன் தாய்ப் பத்திரத்தை காட்டும் படி ராமதாஸ் பதிலுக்கு சொன்னார்.

ALSO READ:  717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

இப்போது பாஜக.,வின் பேராசிரியர் சீனிவாசன் தயவில், தேசிய தாழ்த்தப் பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப, தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் விசாரித்து அறிக்கை அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

stalin asuran film - 2026

இந்தக் களேபரங்களுக்கு இடையில், சத்தமே இல்லாமல் “அசுரன்” திரைப்படம் ஒரு சாதனை புரிந்துள்ளது. தனுஷின் எந்தப் படங்களும் இதுவரை 100 கோடி ரூபாய் கூட வசூல் செய்யாத நிலையில், அசுரன் திரைப்படம் 150 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாம்!

அக்டோபர் 4ம் தேதி வெளியான அசுரன் படம், முதல் வாரத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இப்போது அதன் ஒட்டு மொத்த வசூல் ரூ.150 கோடியை எட்டிப் பிடித்துள்ளது. இதை அடுத்து, #AsuranJoins150CrClub என்ற ஹேஷ்டேக்கை தனுஷ் ரசிகர்கள் டுவிட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories