ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் குறித்து விசாரணை நடந்து வருகிறது என முதல்வர் விளக்கம் அளித்துள்ளார். பின்லேடன் படத்துடன் வந்தவர்கள் யார் என்பதை எனது பதிலுரையின் போது தெரிவிப்பேன் என ஓ.பி.எஸ். கூறியுள்ளார். ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எம்.எல்.ஏ. தமீமுன் அன்சாரியின் கேள்விக்கு முதல்வர் ஓ.பி.எஸ். இவ்வாறு பதிலளித்துள்ளார்.
ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending