நீட் தேர்வு தொடர்பான சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சட்ட முன்வடிவை தாக்கல் செய்கிறார். அரசு இயற்ற உள்ள சட்டத்தின் மூலம் நீட் தேர்வு எழுதாமல் மருத்துவ படிப்பில் மாணவர்கள் சேரலாம்.
ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending