ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்குக்கு செலவான தொகையை கோரி தமிழக அரசுக்கு கர்நாடகா கடிதம் எழுதியுள்ளது. 2004 முதல் 2016 வரை ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு வழக்கை நடத்த 12.4 கோடி செலவாகியுள்ளது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வழக்கால் பல்வேறு இனங்களில் செலவிட்ட தொகையின் கணக்கை கர்நாடகம் அனுப்பியுள்ளது.
ALSO READ:  FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending