IMG 20170820 WA0020 - 2026

நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் தொடர் மழை காரணமாக அனைத்து அருவிகளிலும்
வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது . எனவே சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையால் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இன்று
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிகம்பேர்
வந்திருந்தனர் குளிக்க தடையால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending