உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்று நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில், தென்னாப்பிரிக்க, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்து களம் இறங்கியது. அந்த அணீ 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது டிவிலியர்ஸ் 60 ரன்னுடனும், டு பிளெஸிஸ் 82 ரன்னும் எடுத்திருந்தனர்.
மழை குறுகீடு: தென்னாப்பிரிக்க நியூஸிலாந்து ஆட்டம் பாதிப்பு
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari