சுட்டீஸ் விரும்பும் கோக்கோ ரோல் சாக்லெட்!

Cocoa-roll-chocolate
Cocoa-roll-chocolate

கோக்கோ ரோல் சாக்லெட்
தேவையான பொருட்கள்
கோக்கோ பவுடர் – ஒரு மேசைக்கரண்டி
பொடி செய்த சீனி – 5 மேசைக்கரண்டி
வெண்ணெய் – கால் கப்+ஒரு மேசைக்கரண்டி
மேரி பிஸ்கெட் – 13
பால் – அரை கப்
செய்முறை
தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். ஐசிங் சுகர் இருந்தால் அதனை பயன்படுத்தலாம். இல்லையெனில் சாதாரண சீனியை எடுத்து மாவாகப் பொடித்துக்கொள்ளவும்.

மிக்ஸி ஜாரில் மேரி பிஸ்கெட்டை உடைத்துப் போட்டு, ஓடவிட்டு மாவாக பொடி செய்துக் கொள்ளவும்.

பொடி செய்த பிஸ்கெட்டுடன் கோக்கோ பவுடர், 2 மேசைக்கரண்டி பொடி செய்த சீனி சேர்த்து கலந்துகொள்ளவும்.

அதில் பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும். இந்த கலவை சற்று கெட்டியாக இருக்கவேண்டும். இளகிவிடக்கூடாது. அதனால் பாலை சிறிது சிறிதாக ஊற்றி பிசையவும்.

மற்றொரு பாத்திரத்தில் வெண்ணெயை எடுத்துக்கொண்டு அதில் 3 மேசைக்கரண்டி சீனி சேர்க்கவும்.

ALSO READ:  சித்திரை விஷு பூஜை -சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு..

இதனை கட்டியில்லாமல் 5 நிமிடம் கரண்டியால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். நன்கு இளகி கிரீம் போன்று வரும். அதுவரை கலக்கவும்.

பின்னர் சப்பாத்தி கட்டையில் ஒரு வெண்ணெய் பேப்பரை(butter paper) வைத்து அதன் மேல்புறம் முழுவதும் வெண்ணெய் தடவிக் கொள்ளவும். கோக்கோ கலந்து உருட்டி வைத்திருக்கும் உருண்டையை சப்பாத்தி கட்டையின் நடுவில் வைத்து சப்பாத்தி போல் தேய்க்கவும்.

நான்கு பக்கமும் சமமாக இழுத்து தேய்க்கவும். தேய்க்கும் போது மிகவும் மெல்லியதாக இல்லாமலும், தடிமனாக இல்லாமலும் பார்த்து தேய்க்கவும். பின்னர் அதன் மேலே கலந்து வைத்திருக்கும் கிரீமை பரவலாக பூசி விடவும்.

அதை அப்படியே ரோல் போல சுற்றவும். பின்னர் அதன்மேலே அந்த வெண்ணெய் பேப்பரையும் சுற்றி, ப்ரீஸரில் வைத்துவிடவும்.

சில மணி நேரங்களுக்கு பின்னர் சாக்லேட் கெட்டியாகிவிடும். அதன்பின்னர் அதை எடுத்து துண்டுகளாக வெட்டவும்.

இப்போது சுவையான கோக்கோ ரோல் சாக்லேட் தயார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories