கேரளா எல்லை பகுதிகளில் மாவேயிஸ்ட் தேடுதல் வேட்டையை இருமாநில காவல்துறை,வனத்துறை அதிகாரிகள் இணைந்து நடத்தி வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் தமிழக கேரளா எல்லையோரபகுதியான நெல்லை,கொல்லம் ஆகிய இரு எல்லையோர மாவட்ட காவல்துறை அதிகாரிகள் கூட்டம் ஆரியங்காவு பகுதியில் நடைப்பெற்றது.இந்நிலையில் இன்று தீடீர் என தென்மலை மாவட்ட வன அதிகாரி கார்த்திகேயன்,குற்றாலம் காவல் துறை ஆய்வாளர் ஜமால் ஆகியோர் தலைமையில் ஆரியங்காவு வனப்பகுதியில் சுமார் 50க்கும் மேற்ப்பட்ட வனத்துறையினர்,காவல்துறையினர் மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் அதிகாலைமுதல் மாலைவரை ஈடுப்பட்டனர்.இதில் யாரும் சிக்கவில்லை.
கேரளா வனப்பகுதிகளில் மாவேயிஸ்ட் தேடுதல் வேட்டை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories