டெலிகிராமில் புதிய பேமெண்ட் சேவை அறிமுகம்!

telegram - 2026

கிரிப்டோகரன்சி மீது தீரா காதல் கொண்டவர்களைக் குஷிப்படுத்தும் வகையில் டெலிகாரம் செயலி தனது வாடிக்கையாளர்கள் பயன்படுத்துவதற்காகக் கிரிப்டோகரன்சி வாயிலாக இயங்கும் புதிய பேமெண்ட் சேவையை அறிமுகம் செய்துள்ளது.

பிரிட்டிஷ் வெர்ஜின் தீவுகள் மற்றும் துபாயில் பதிவு செய்யப்பட்டு இயங்கி வரும் டெலிகாரம் மெசேஜிங் செயலி சுமார் 58 மொழிகளில் தனது உலகளாவிய வாடிக்கையாளர்களுக்குச் சேவை அளித்து வருகிறது.

டெலிகாரம் செயலியை அதிகமானோரால் பயன்படுத்தாவிட்டாலும், உலகளவில் பிரபலமாகவே உள்ளது,

டெலிகிராம் நிறுவனம் கைவிடப்பட்ட பிளாக்செயின் திட்டத்தைக் கையில் எடுத்த ஒரு சிறிய குழுவின் முயற்சியால் தற்போது டான்காயின் (Toncoin) என்னும் புதிய கிரிப்டோகரன்சி உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த டான்காயின் பயன்படுத்தி டெலிகராம் மெசேஜிங் செயலியில் இருந்து பணத்தை அனுப்ப முடியும்.

இதுக்குறித்து டெலிகாரம் நிறுவனம் தனது டிவிட்டர் கணக்கில் TON (தி ஓபன் நெட்வொர்க்), டெலிகிராம்-ல் இப்போது டான்காயின் மூலம் பணப் பரிவர்த்தனைகளை எந்தக் கட்டணமும் இல்லாமல் செய்ய முடியும் என அறிவித்து உள்ளது.

இதுவரையில் கிரிப்டோகரன்சி பேமெண்ட் பெரிய அளவில் பயன்படுத்தாத நிலையில் டெலிகிராம் போன்ற பிரம்மாண்ட மெசேஜிங் செயலி கிரிப்டோகரன்சி பேமெண்ட்-க்காகச் சிறப்பு வேலெட்களை உருவாக்கியுள்ளது. இதன் மூலம் டான்காயின் (Toncoin) வாயிலாகப் பணத்தைப் பெறவும், அனுப்பவும் முடியும்.

2020ல் இந்தக் கிரிப்டோகரன்சி பேமெண்ட் சேவையை முன்வைக்கும் போதும் அமெரிக்காவின் SEC அமைப்புக் கடுமையாக மறுத்தது. ஆனால் இந்தத் திட்டத்தை ஒரு சிறிய குழு தலைமையில் ஆய்வு செய்து பல்வேறு மாற்றங்களைச் செய்து TON – தி ஓபன் நெட்வொர்க் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது டெலிகிராம்.

இந்த டான்காயின் உண்மையான பெயர் TON – Telegram Open Network இதில் உருவாக்கப்படும் கிரிப்டோகரன்சி பெயர் GRAM. இதை 2018ல் டெலிகிராம் நிறுவனத்தின் சிஇஓ பாவெல் துரோவ் மற்றும் அவரது சகோதரர் நிகோலாய் இணைந்து உருவாக்கினர். இந்த GRAM காயினில் pre-Initial Coin Offering-ல் (ICO) 1.7 பில்லியன் டாலர் திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பல தடைகளுக்குப் பின்பு ரீடைல் பணப் பரிமாற்றங்கள் சேவை துறையில் டெலிகிராம் மிகவும் முக்கியமான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதுவரையில் எந்த ஒரு தனி நிறுவனமும் ரீடைல் பேமெண்ட்-ஐ கிரிப்டோகரன்சியில் அறிமுகம் செய்தது இல்லை.
இன்று ஒரு டான்காயின் விலை 1.37 சதவீதம் சரிந்து 1.84 டாலராக உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இதை தொடர்ந்து ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகரை மனம் குளிர்விக்கும் தீர்த்தவாரி நிகழ்வும் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு மதுரை மாநகரே விழாக்கோலாம் பூண்டுள்ளது.

Entertainment News

Popular Categories