April 27, 2025, 12:08 PM
32.9 C
Chennai

தொடங்கியது ஜெயலலிதா நினைவிட கட்டுமான பணிகள்

சென்னை மெரினாவில் ஜெயலலிதா நினைவிடத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன. ஈபிஎஸ், ஓபிஎஸ் ஏற்கனவே அடிக்கல் நாட்டிய நிலையில் நினைவிடத்துக்கு கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2016 டிசம்பர் 5ம் தேதி உயிரிழந்தார். இதை தொடர்ந்து, டிசம்பர் 6ம் தேதி அவரது உடல் எம்ஜிஆர் நினைவிடத்தின் பின்புறம் நல்லடக்கம் ெசய்யப்பட்டது. இதை தொடர்ந்து, அந்த இடத்தில் ஜெயலலிதாவுக்கு ரூ.43.63 கோடி செலவில் நினைவிடம் கட்ட தமிழக அரசு முடிவு செய்தது. இதையடுத்து நினைவிடத்திற்கான வரைபடம் தயாரிக்கும் பணிக்கான டெண்டர் விடப்பட்டது. இதில், 4 ஆர்க்கிடெக்ட் நிறுவனங்கள் விண்ணப்பித்தன. தொடர்ந்து விண்ணப்பித்த ஆர்க்கிடெக்ட் நிறுவனங்களிடமிருந்து வரைபடத்தை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் வரைபடத்தை தேர்வு செய்துள்ளனர். அந்த வரைபடத்திற்கு முதல்வர் அலுவலகம் ஒப்புதல் வழங்கியது.

ஜெயலலிதா நினைவு மண்டபம் முன்புற தோற்றம் பீனிக்ஸ் பறவை இறக்கை போன்று இடம் பெற்றிருக்கும். அதாவது, முன்புறத்தில் 20 அடியில் இரண்டு இறக்கைகள் பறப்பது போன்று உள்ளது. முன்புறத்தில் பிரமாண்ட தோற்றத்துடன் இருக்கும் வகையில் இதுேபான்று வடிவமைக்கப்பட்டுள்ளது. நினைவு மண்டப உட்புறத்தில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் வகையில் ஜெயலலிதாவின் அரசியல்-சினிமா சாதனைகளை விளக்கும் வகையில் அரிய புகைப்படங்களும் இடம் பெறுகிறது.

ALSO READ:  சேகர் பாபு அறநிலையத் துறை அமைச்சராக நீடிக்க தகுதியற்றவர்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 27 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

IPL 2025: பந்துகளை பஞ்சாய் பறக்கவிட்ட பஞ்சாப் அணிம!

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ஐ.பி.எல் 2025 – பஞ்சாப் vs கொல்கொத்தா –...

மாணவர்கள் படித்தால் திமுக.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?

இது தனது அரசியல் எதிர்காலத்துக்கு அச்சுறுத்தலாகலாம் என முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா?" என்று ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியதாக

பஞ்சாங்கம் ஏப்.26 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

IPL 2025: கடைசி இடத்தில் தொடரும் தோனியின் சிஎஸ்கே

ஐ.பி.எல் 2025 – சென்னை vs ஹைதராபாத் – எம்.ஏ. சிதம்பரம்...

காஞ்சி சங்கர மடத்தின் 71வது பீடாதிபதி தேர்வு!

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து வருகிறார்.

‘இஸ்ரோ’ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் காலமானார்!

'இஸ்ரோ' முன்னாள் தலைவர் கி.கஸ்தூரி ரங்கன் தம் 84ம் வயதில், வயது மூப்பு காரணமாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, பெங்களூருவில் ஏப்.25 இன்று காலமானார்.

பயங்கரவாதிகளின் முதுகெலும்பை முறிக்கத் தேவையான சக்தி..!

இந்நிலையில், நேற்று பீகார் மாநிலத்துக்குச் சென்றிருந்த பிரதமர் மோடி, அங்கே நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், காஷ்மீர் படுகொலைச் சம்பவத்தில்

Entertainment News

Popular Categories