ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது: வைகோ

Published:

05 July03 Vaiko - 2026ஜூலை மாதத்திற்கான தண்ணீரை காவிரி ஆணையம் வழங்கியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டிய பொறுப்பும், கடமையும் கர்நாடாவிற்கு உள்ளது; சரிவர செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

ALSO READ:  ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிவகாசியில் காலண்டர் ஆல்பம் வெளியீடு!

Related articles

Recent articles

spot_img