05 July31 Chennai High court - 2026

பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் 7 வாயில்களும் மூடப்பட்டன.

இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை வாயில்கள் மூடப் பட்டிருக்கும் ..

நீதிமன்றத்தின் வாயில்கள் மூடப்பட்டு அதன் சாவிகள் கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் வைக்கப்பட்டது.

கன்னிகா பரமேஸ்வரி கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் நீதிமன்றம் கட்டப்பட்டுள்ளதால் வாயில்கள் மூடப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் பழக்கம்.

ALSO READ:  சோகமான நாள்; திபெத், நேபாளத்தை உருக்குலைத்த திடீர் வெள்ளம், நிலச்சரிவு! அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending