பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வரக் கோரி காங்கிரஸ் நோட்டீஸ் அளித்துள்ளது. ராஜிவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின் முடிவு தொடர்பாக மாநிலங்களவையில் விவாதிக்க காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari